தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தனது கடைசி படமாக கருதப்படும் ‘ஜன நாயகன்’ படத்தின் பணிகளில் தீவிரமாக உள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் இசை வெளியீட்…
Read moreதூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டதற்கான பணத்தை QR ஸ்கேனர் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பும்போது அந்தப் பணம் ஓட்டல் உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு வராமல் இருந்துள்ளது. இதனையடுத்து ஓட்டல் உரிமையாளர் கியூஆர் கோடு (QR…
Read moreதிருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில் இன்றிரவு சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து உள்ளது. இதில், பஸ்…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்டது புதுவயல் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட சாக்கோட்டை பகுதியில் அருள்மிகு சாக்கை உயர்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது, இக்கோவிலுக்கு பக்தர்கள் நிறைந்து வந்து செல்வார்கள், இத…
Read moreஅதிமுக ஒன்றிணைந்தால் தான் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும்' என்று கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், நேற்று திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, 'அதிமுகவுடன் இனி சேரப்போவதில்லை' என்று தடாலடியாக அறிவித்து விட்டார். ஏன…
Read moreகோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஷேக் முகமது, அண்மையில் சென்னையில் இருந்து கோவைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவிக்…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அஇஅதிமுக சார்பாக எம்.ஜி.ஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர்கள்…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஜெ.தத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து அதன் மூலம் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.அந்த இயந்திரம் ஒரு வருட காலமாக இயந்திரம் பழுத…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி கவரப்பேட்டையில் டிசம்பர் 30ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணம் நடைபெற உள்ளது.இந்த விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடுதல் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட க…
Read moreசொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ (POCSO) நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் 7 மாதங்களிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்…
Read moreதமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் 100 நாள் வேலை திட்டம் தமிழகத்தில் இல்லை என்றும், மகாத்மா காந்தியின் பெயரை நீக்க கூடாது என கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட திமுக கூட்டணி கட்சிகளின் க…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சிஒன்றிய அலுவலகத்தின் முன்பு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தினை திட்டமாக மாற்றி ராவ் ஜி ராம்ஜி என்ற பெயரில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை மாற்றம் செய்த பிஜேபி ஒன்றிய அரசாங்கத்தை கண…
Read moreதிருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் அறிவுறுத்தலின் படி, மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை பகு…
Read moreஅரசு பேருந்துகளை தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தரம் உயர்த்தும் நடவடிக்கையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 2025-2026 நிதியாண்டுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 130 புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்துள்ளது. இவற்றில்…
Read moreதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.பிரசாரம்…
Read more
Social Plugin