மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) முகாம் ஆகியவற்றிலிருந்து வந்து ரத்ததானம் செய்தவர்களுக்கும், முகாம் அமைப்பாளர்களுக்கும் சிறப்பு நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்த…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தவெக பாஜக பிளக்ஸ்சுகளை மட்டும் பேரூராட்சியினர் அகற்றினார்கள் இதனை கண்டித்து கமுதி பேரூராட்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது கமுதி பேரூராட்சி செயல்அலுவலர் உத்திரவின்படி பிளக்ஸ் அகற்றியது சட்டத்தற்கு ப…
Read moreநெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 52). இவருடைய மனைவி உஷா (43). இவர்களது மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் ஹோமியோபதி இறுதி ஆண்டு படித்து வந்தார். வாடகைக்…
Read moreவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கடலோர பகுதிகளில் பலத்த தரை காற்று அவ்வப்பொழுது மணிக்கு 35 முதல் 45 …
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிழக்கு ஒன்றியம் மடந்தை கிராமத்தில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு ரூ.3000 கரும்பு 1 சீனி 1 பச்சரிசி 1 வேஸ்டிசேலை தொகுப்பினை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பொதுமக்களுக்கு வழங்கி துவங்கிவ…
Read moreஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திருக்குறள் சார்ந்த கலை இலக்கிய அறிவுசார் போட்டிகளின் ஒரு பகுதியாக, திருக்குறள் கருத்தரங்கம் இரண்டாவது நாளாக, கல்லூரித் திருவள்ள…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள புதுவயல் புதுவயல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி சாக்கோட்டை. இந்தப் பகுதியில் வரலாற்று புகழ் பெற்ற சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட சாக்கை அருள்மிகு வீரசேகர உமயாம…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டியில், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக நிழல் தரும் வேப்பர மரக்கன்றுகள், ஆடாதோடை மரக் கன்றுகள் உள்ளிட்ட ப…
Read moreதூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த சிற்றரசூர் பகுதியில் 50 மாற்று திறனாளிகளுக்கும்,முதியோர்களுக்கும் பொன்னேரியில் இயங்கி வரும் அன்னை வசந்தம் கல்வியியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள்,10 கிலோ ம…
Read moreRead more
தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர், திமுக ஆட்சியில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று சமீபகாலமாகப் பொதுவெளியில் பேசி வருவது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசலை ஏற்…
Read moreகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந்தேதி கரூரில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்தினார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் 41 பேர் பலியானார்கள். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் 2025-ம் ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப…
Read moreதமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்கு முன்பு வரை பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற வேண்டும் எனில் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளை தேடிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. …
Read moreதூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கல்லூாி முதல்வா் முத்துராஜா வரவேற்புரையாற்றினாா். 301 பேருக்கு மடிக்கணினி வழங்கி வடக்கு மாவட்ட திமு…
Read more
Social Plugin