ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, தூ.நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் , புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி, பங்களா புதூர் பகுதியில் புஞ்சை துறையம் பாளையம் இரண்டாவது முழு நேர நியாய விலைக் கடையை அந்தியூர் சட்டமன்ற உறுப்பி…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமியா நாராயணன் பெருமாள் கோவிலில் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகமும், தலைவர் விஜய்யும் வெற்றி பெற வேண்டி மாவட்ட கொள்கை பரப்பு அணி ஏற்பாட்டில் வ…
Read moreஅமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கி உள்ளது. இதனால், ஈரான், அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்பட பிற அரபு நாடுகளை தாக்கி வருகிறது. இதனால் பே…
Read moreதென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நண்பரும் சக நடிகருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு, தற்போது தாங்கள் மேடை ஒன்றில் மாபெரும் நடிகர் காந்தாராவ் அவர்களைப் பற்றி பேசிய பாராட்டிய காணொளி கண…
Read moreவணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் – இஸ்…
Read moreஅணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொ…
Read moreகோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு 408 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு காலை மற்றும் மதியம் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. தினமும் 384 மாணவ-மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள். இந்தந…
Read moreகிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டித் தொடர் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் 20 போட்டிகளுக்கான ஐ.பி.எல்.…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ், வேளாண் கண்காட்சி நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் அக…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, வன்னியமுத்து, கருப்பணசுவாமி ஆகிய தெய்வங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசிக்களரி திருவிழா நடைபெற்றது. இதில் தமிழகத்தின்…
Read moreசென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. திருச்சியில் இருந்து ப்ராஜெக்ட் பணிக்காக கடந்த பிப். 14ஆம் தேதி மாணவி சென்னைகு வந்துள்ளார். மாணவி சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே மாணவியின் புகைப்பட…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நீர் நிலைகள், சாலைகள், என வருவாய் துறை ஆவணங்களில் கோடிட்டு காட்டப்படுகிறது, அதில் கட்டிடங்கள், சாலைகள் என தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர், இதுகுறித்து ஊடகங…
Read moreதூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே செ…
Read moreஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சில நாட்களாக கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பெட்ரோல், டீச…
Read moreதமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்த…
Read more
Social Plugin