இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தில் கூறியிருப்பதாவது. புனித ரமலான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்காக ஏக இறைவனான அல்லாஹுதாலாவினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய வெகுமதியா…
Read moreவிளாத்திகுளம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி கடந்த 11-ந் தேதி அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்பட வில்லை. 10-வது ந…
Read moreதேசிய முற்போக்கு திராவிட கழகம் கழக நிறுவன தலைவர் கேப்டன் நல் ஆசியுடன் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு,நாகப்பட்டினம் ஒன்றிய தேமுதிக சார்பாக,சிக்கல் சிங்காரவேலவர் திருக்கோயிலில், சிறப்பு அர்ச…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கல்லூரியில் வருடா வருடம் நடைபெறும் இந்நிகழ்ச்சி அன்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருப்பாலீஸ்வரர் கோவிலில் 18 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தியாகி ஜி நாராயணசுவாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற மேல்நிலைத் தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் சங்கம் சார்பாக மாதக் கூட்டம் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங…
Read moreபெண்களை இழிவாகப் பேசியதாகக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரின் உருவ பொம்மைகளுக்குச் செருப்பு மாலை மற்றும் பாவாடை அணிவித்து, பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் உடுமலை சாலைப் ப…
Read moreமத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் தொழிலைப் பாதுகாக்க, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ வலியுற…
Read moreதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி திம…
Read moreபுதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் கலீப் நகர் 1ஆம் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் புதுக்கோட்டையில் சலூன் கடை வைத்துள்ளார் இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு புதுக்கோட்டை அ…
Read moreமேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரால் இந்தியா உள்பட பல நாடுகளில் எரிசக்தி வினியோகம் முடங்கி இருக்கிறது. இந்தியாவுக்கு வரும் 60 சதவீத சமையல் கியாஸ் தடைபட்டு இருக்கும் நிலையில், நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிற…
Read moreதிருச்சி மாவட்டம் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சியி உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தந்தைக்கு உடல்நல பிரச்சினையால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் சிறுமியின் தாய்க…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சியில் ராமநாதபுரம் திருச்செந்தூர் செல்லும் பைபாஸ் சாலை அருகே கட்டிடம் கட்டுவதற்காக பிரேஸ்மட்ட மணலை சாலையின்அருகே கொட்டி வைத்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்ற…
Read moreஈரான் மீது கடந்த மாதம் 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது. அதைத்தொடர்ந்து வளைகுடா பிராந்தியம் முழுவதும் மூண்டுள்ள போரில் ஈரானில் 1,400-…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (மார்ச் 18) மாலை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக இன்று காலையில் இருந்து நோன்பு இருந்த விஜய், மால…
Read more
Social Plugin