இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர் ஜிபான் (வயது 26). இவர் இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் விமானத்தில் நேபாளம் சென்றார். அங்கிருந்து சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு வந்து, ரெயிலில் ராமேசுவ…
Read moreகடந்த (2021) சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில், கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடைபெற …
Read moreமதுரையில் நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நேற்று 21- 03-2026 சனிக்கிழமை இனிதே நடைபெற்றது. கட்சியில் 100 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தி 2026 சட்டமன்ற தேர்தலுக்காக வேட்பா…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பிரச்சாரங்களாக மீஞ்சூர் வடக்கு ஒன…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தாய் ராஜகுமாரி 55, மகள் ஜெயபிரசாந்தி 25, ஆகிய இருவரும் மூன்று வயது குழந்தை ராகவர்ஸ்ஷினியுடன் இருசக்கர வாகனத்தில் கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை நோ…
Read moreசென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் 20க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென உயிரிழந்தன. மேலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்தடுத்து பறவைகள் உயிரிழந்தன. இதையடுத்து உயிரிழந்த பறவைகளை பரிசோதித்ததில், அவை பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந…
Read moreதிருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய பொன்னேரி சட்டமன்ற தனி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன் ஏற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து. அங்குள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தின் நேரடி மாவட்ட பார்வையாளர் ராஜ…
Read moreராமாநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிராமப்புற பகுதிகளில் போலீஸார் எல்லைபாதுகாப்புபடை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது வருகின்ற ஏப்ரல் 23 ல் நடைபெறஉள்ள சட்டப்பேரவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக ராமந…
Read moreஈரோடு மேட்டுக்கடை அடுத்து கிளாசிக் கபே மீட்டிங் ஹாலில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கு ஆதரவா அல்ல…
Read moreபாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங், ஆர். மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூல் செய்…
Read moreகோவை சூலூர் பீடம்பள்ளி அரசுப் பள்ளி மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சாதிய ரீதியாகத் தாக்குதல் நடத்திய மாணவன், அவனது தாய், சகோதரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி SFI மற்றும் DYFI அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்ற…
Read moreராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மலட்டாறு கிழக்கு கடற்கரை சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கணேசன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ராமச்சந்திரத்தை சேர்ந்தவர் தமிழரசன் (30 வயது). டிராக்டர் டிரைவர். இவரது மனைவி சத்யவாணி (23 வயது). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தமிழரசன் தனது தந்தை ராஜன் (55 வயது), தாய் லட்சுமி (53 வய…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 10-ந் தேதி இரவு இயற்கை உபாதை கழிக…
Read moreதமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகள் வழங்குவத…
Read more
Social Plugin