கமுதியில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வாகனங்கள் கடைகள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்திய வாலிபர் உட்பட 4பேர்மீது போலீசார் வழக்கு பதித்து விசாரணை. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வார சந்தை பேட்டை அருகேயுள்ளது சிங்கபுலியாபட்டி இ…
Read moreமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்…
Read moreமறைந்த அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை காமராஜர் சாலையில், தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய சிலை மலர்களால் அலங்…
Read moreநெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 30). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 20-ந்தேதி காலை இவர்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் நீடூர் கங்கணம் புத்தூர் பகுதியில் நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இந்திய அரசின் இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேரா யுவ பாரத் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்ட…
Read moreதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- * பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஆர்.ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்…
Read moreசுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நல்லக்கண்ணு கடந்த 1-ந் தேதி திடீரென உடல்ந…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே அண்ணாமலை சேரி மீனவ கிராமத்தில் வசிப்பவர் சுதாகர் என்ற மீனவர்.பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து தொழில் செய்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் குலதெய்வ வ…
Read moreஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையினை ஏற்று, திமுக கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) ஈ…
Read moreகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையத்திற்குட்பட்ட வெள்ளிக் குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை எண் 1811 மதுபானக் கடையில் 27 மதிக்கத்தக்க வாலிபர் மதுபானக் கடையில் பொட்ரோல் குண்டு வீசினார்.இதனை தொடர…
Read moreவேலூரில் இன்று பிப்ரவரி 23-ந் தேதி நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: மக்களை நேசிக்கிற ஒரு நல்ல தலைமை இல்லாததுனால இத்தனை வருஷமா வேற வழி இல்லாம ஸ்டாலின் சார் கொடுத்த அந்தப் பொய்யான வாக்குறுதிகள் …
Read moreதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியினருடனும் திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி குறித்து பேச அண்ணா அறிவாலயம் வந்தனர…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பாண்டியன் தலைமை வகித்தார். இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்…
Read moreதிருவள்ளூர் வடக்கு.மாவட்டம்,செயலாளர் சிறுணியும் பி.பலராமன் தலைமையில் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தடாபெரும்பாக்கம், பொன்னேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மக்களைக் காப்ப…
Read moreஅதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அதிமுக ஒன்றியம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்த நாளை விழாவையேட்டி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சி…
Read more
Social Plugin