கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. இந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ச…
Read moreகோவையை சேர்ந்த 16 வயது மாணவி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி உள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அந்த மாணவி, எப்போதும் ச…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீமிசல் அடுத்துள்ள ஆர்.புதுபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அலி மரக்காயர்(30). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மீமிசலில் உள்ள யமஹா ஷோரூம் ஒன்றில் புதிய பைக்…
Read moreஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. மேயர் அறையில் முதலமைச்சர் விஜய் படத்தை வைப்பது தொடர்பாக தி.மு.க. மற்றும் தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஈரோடு மாநகராட்சியி…
Read moreமுன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி அணியைச் சேர்ந்த 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இன்று அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். இதனைத் தொட…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வைகாசி மாத பொங்கல் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. மேலும், வரும் வியாழக்கிழமை இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட…
Read moreநெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை டவுன் செங்குந்தர் நடுத்தெருவை சேர்ந்த மகர ஜோதி (வயது 39) என்பவர் தனது க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பழவேற்காடு கடற் பகுதியில் கடல் ஆமைகள் அதிகமாக மரணம் அடைந்து வருகிறது. இதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் மேற்கொண…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 32 ஆண்டு காலத்திற்கு முன்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்திக்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முன்னாள் மாணவர்கள் தற்போது மா…
Read moreபாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியில் வசிக்கும் யாதவ சமுதாயத்தினை சேர்ந்த +2 வகுப்பு மாணவியை. தர்ம முனீஸ்வரன் என்பவன் பாலியல் வன்கொட…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தூத்துக்குடி போக்சோ சிறப…
Read moreஅதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய மூன்று பேர் …
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எஸ் டி பி ஐ கட்சி நகர் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் முகமது ஜலீல் தலைமையில் நடைபெற்றது.நகர் செயலாளர் கீழை அஸ்ரப் வரவேற்புரை ஆற்றினார். செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்பு பொ…
Read moreநானே குழந்தையை பறிகொடுத்துவிட்டு இருக்கும் நிலையில் என்னை பற்றி தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோவை சூலூர் சிறுமியின் தாய் விளக்கம் அளித்துள்ளார். அதாவது குழந்தையின் தாய்க்கு ம*துப்பழக்கம் இருப்பதாகவும், குழந்தையை காணவ…
Read moreகாங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் பரவும் எபோலா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவின்படி, அனைத்து சர்வதேச விமான நிலையங்களி…
Read more
Social Plugin