தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜெகதீஸ்வரி, தனது சொந்தத் தொகுதியான ராஜபாளையத்தில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பொதுமக்கள் கடும் வாக்குவா…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந்தேத…
Read moreதென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் அகத்தியர், தேரைவரால் வழிபடப்பட்ட ஸ்தலம். இங்கு தமிழ்மாத கடைசி வெள்ளிதோறும் சிறப்பு அபிஷேகம், மற்றும் விவசாயம் செழிக்கவும் விவசாயிகளின் வாழ்வு சிறக்கவும் வருண கலச …
Read moreமேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. பின்னர் காவிரி ந…
Read moreஇராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார்வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தியில், டால்பின்கள், கடற்பசுக்கள், சுறாக்கள் மற்றும் திமிங்கிலங்கள் போன்ற அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. தற்போது, கடலில் ஏற்படும் இயற…
Read moreதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டிகள் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற்றன. மாணவர், மாணவியர் என இரு பிரிவுகளாக நடைப…
Read moreகழிவுப் பொருட்களை பயனுள்ள மற்றும் செயல்பாட்டு படைப்புகளாக மாற்றும் திறனை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில், மதுரையில் கல்பதரு அறக்கட்டளை சார்பில் “கிரியேட்டிவ் ரீயூஸ் – கழிவுகளை பயனுள்ள மற்றும் செயல்பாட்டு படைப்புகளாக மாற்றுதல்…
Read moreமுதல்வர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும், தவறான செய்திகளைச் சொல்லியுள்ளார் என்று சொன்னபோது, பேரவைத் தலைவர் மறுத்த காரணத்தால் இன்று திமுக வெளிநடப்பு செய்துள்ளது என முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். இத…
Read moreமேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும் போது அணையில்…
Read moreதமிழக சட்டசபையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை மானியக் கோரிக்கையில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதல்-அமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்ற…
Read moreதமிழகஅரசு மருத்துவ கல்லுாரிகளில் புதிய டீன்களை நியமித்து சுகாதாரத்துறை செயலாளர் தாரேஷ் அகமது சமீபத்தில் உத்தரவிட்டார்.அதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி டீன் அமுதாராணி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாற்றப்பட்டா…
Read moreஅறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 27 ஆம் ஆண்டுத் தொடக்க விழா டி என் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அறக்கட்டளையின் தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கி வரவேற்றார்.செயலாளர் ராஜா, பொருளாளர் விஸ்வமூர்த்தி, இணைச்…
Read moreராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உபரி நீர் மற்றும் மழைநீரை பனையூர் முதல் சித்தார்கோட்டை வரையிலான கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ள நீர்வரத்துக் கால்வா…
Read moreகாவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக ஊழல்கள் செய்ததாக அமலாக்கத்துறை கூறியதாக ஆதாரத்துடன் பேசினார். இதையடுத்து, இதற்கு பதில் பேச எதிர்க்கட்சிக்கு ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அடுத்த கெட்டணமல்லி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் மற்றும் ஸ்ரீ நாகலட்சுமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்க…
Read more
Social Plugin