திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத்தடை,புதிய வீடு கட்டவும்,ரியல் எஸ்டேட்,அரசியல், மற்றும்…
Read moreஇராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வ…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக சார்பில் பேரூர் கழக செயலாளர் எஸ்டிடி ரவி ஏற்பாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாளை யெட்டி கும்மிடிப்ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி.பழவேற்காடு புரட்சித்தலைவி முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா. அவர்களின் 78,வது பிறந்தநாள்யொட்டி பழவேற்காடு எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொ…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிமுக மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராஜா வடிவேல் பாசறை மாவட்ட செயலாளர்…
Read moreகச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 12 மைல் தொலைவிலும், இலங்கையின் நெடுந்தீ…
Read moreமராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கடந்த மாதம் 28-ந்தேதி புனே அருகே உள்ள பாராமதியில் விமான விபத்தில் உயிரிழந்தார். வி.எஸ்.ஆர். நிறுவனத்தின் குட்டி விமானத்தில் அவர் பயணித்தபோது இந்த விபத்து நடந்தது. இந்த நிலையில் அந…
Read more2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24) முன்னாள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலா புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்…
Read moreபசும்பொன்னில் நடைபெறும் சசிகலாவின் பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளதுரை கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினார். “களம் காண்போம்… அம்மாவின் ஆட்சி அமைப்போம்” என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பசும்பொன்…
Read moreதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில்,வரும் மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வரவுள்ளார். மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். கடந்த முறை செங்கல்பட்டு மாவட்டம் ம…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணை…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.ஆரம்பாக்கம். பகுதியில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா அதிமுக. கழக மீனவ.பிரிவு துணைச் செயலாளர் சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது ஆரம்பாக்க…
Read moreஅரியலூர் மாவட்டம் ராயபுரம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்கின்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் உஜ்வாலா இலவச கேஸ் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் …
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையின் மூலமாக கால்நடை பராமரிப்பில் 2025-26 புதிய மற்றும் நவீன தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட…
Read moreகேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே சிலாக்கூரில் சுமார் 350 மீட்டர் நீளமுள்ள நீர் வழி சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் தடையில்லா நீர்வழி போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது. இந்த…
Read more
Social Plugin