திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆரணி பேரூர் திமுக கழகத்தின் சார்பில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளுவர் கிழக்கு மாவட்டம் கழக செயலாளர் உயர்திரு வல்லூர் எம்.எஸ். கே. ரமேஷ் ராஜ் அவர்கள் க…
Read moreஈரோடு வடக்கு மாவட்டம், நம்பியூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் நம்பியூர் பேரூர் கழகம் சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் , மாண்புமிகு.தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 - வது பிறந்த நாள் விழா. ஈரோடு …
Read moreமயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் ரோடு சாரதா நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். தனியார் கல்லூரி பேராசிரியர். இவர் கடந்த 21-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றவர் மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்க…
Read moreசென்னை பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் சதீஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு …
Read moreதிமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற…
Read moreசென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் அகஸ்டின் ஜோஸ்வா (வயது 33). இவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த 23-ந்தேதி அன்று திருமணம் நடந்தது. திருமண தகவல் மையம் மூலமாக இருவருக்க…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பயிலும் 0-18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு குத்தாலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.…
Read moreசீனாவின் தன்னாட்சி பிராந்தியங்களுள் ஒன்று ஹாங்காங். அங்குள்ள தாய் போ மாவட்டத்தில் வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 8 தொகுதி கொண்ட இந்த குடியிருப்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றில் சுமார்…
Read moreதமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வுமண்டலமாக இன்று வலுவடைகிறது. இதன்காரணமாக …
Read moreநெல்லையை அடுத்த பழைய பேட்டையை சேர்ந்தவர் ஜேம்ஸ்பாண்ட். இவர் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டை திருடன் ஒருவன் நோட்டமிட்டுள்ளான். பெரிய வீடு, வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமரா இருப்பதை வைத்து, வீட்டில் நகை, …
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்கு பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோகனாம்பாள்புரத்தில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாட்டியக்குடி – இறையான்குடி பிரதான சாலையிலிருந்து பிரிந்து செல்லும் மோகனாம்பாள்புரம் சாலைக்கு ப…
Read moreநீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்ளை தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் (தேர்தல் பிரச்சார மேலாண்மை) ராஜ் மோகன்,துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் போராட்டம்…
Read moreஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 26) சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவுவை நேரில் சந்தித்துத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.நாளை (நவ. 27) அவர் தமிழ…
Read moreதிருமணமான பெண்ணும், இரண்டு குழந்தைகளின் தந்தையுமான இளைஞரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம், இரு குடும்பங்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் எடுத்த நடவடிக்கை கூடுதல் சர்ச்சையை ஏ…
Read moreஅ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுத…
Read more
Social Plugin