பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட தொகைக…
Read moreதமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்…
Read moreதேனியில் தனியார் திருமண மண்டபத்தில், தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில், ஸ்ரீ விஸ்வகர்ம ஜெயந்தி விழா மற்றும் ஆன்மீக விஸ்வகர்ம சுவாமி பட ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, சிலமலை ஸ்ரீ எஜமான் பாண்டி முனீஸ்வரர் …
Read moreதேனி ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி சேவை மையக் கட்டிடத்தில். கிராம சபைக் கூட்டம் ஊராட்சி செயலர் ராமு தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தேனி ஊராட்சி ஒன்றிய காசாளர் நம்பீஸ்வரன், வட்டார துண…
Read moreதென்காசியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17ந் தேதி நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திமுக மீஞ்சூர் ஒன்றியம் ரெட்டிபாளையம் கிராமத்தில் தீபாவளி முன்னிட்டு R,.P,.M,.FRIENDSHIP,.BOYS நடத்தும் நான்காம் ஆண்டு மாபெரும் ,24 அணிகொண்ட கிரிக்கெட் போட்டியே மீஞ்சூர் திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மு.முர…
Read moreபுதுக்கோட்டை பொன்நகரைச் சேர்ந்தவர், பழனியப்பன். இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுடைய மகள் லோகபிரியா (வயது 20). கடந்த 27.4.2021 அன்று லோகபிரியா வீட்டுக்கு சிவகாமியின் சகோதரி மகனான, லட்சுமணன் என்ற சுரேஷ் (32) வந்தார். அவர் லோகபிரியா…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள சைமன்காலனி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன், மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரும், வேறு சில மீனவர்களும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குளச்சலில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க செ…
Read moreஉரிமை கோரப்படாத, 2.08 லட்சம் பிளஸ் 2 தனித் தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தீயிட்டு அழிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககத்தால், கடந்த 2014 முதல், 2018ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட, பிளஸ் 2 பொதுத…
Read moreகுழந்தைகள் போலியோ வைரஸ் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க நாடு முழுவதும் அவ்வப்போது போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் இன…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஈரோடு மேற்கு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீசிய வழக்கறிஞர் ராக…
Read moreநாகை மாவட்டம், திருக்குவளை வட்டம், வலிவலம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் மிக மோசமான நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்டதால், கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. தினசரி…
Read moreகூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது தேடுபொறியான கூகுள் தளத்தில், பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள் உள்பட முக்கிய தினங்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தென்னிந்திய உணவில் மிகவும் முக்கியமான இட்லியை க…
Read moreதஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி நித்யா (35). இவர்க…
Read moreசேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சக்திவேல், விவசாயி. இவரை கடந்த 2 மாதத்திற்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தியபோது சேலம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் அவர் ஜாமீனில் வெளியில் வந்த…
Read more
Social Plugin