கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, 60 வயதான ராஜேந்திரன் என்பவர் உடல் முழுவதும் நெருப்பு பற்றி எரிந்தபடி அலறியடித்து ஓடி வந்த காட்சி அந்தப் பகுதியையே உறைய வைத்துள்ளது. காரில் வந்த ஒரு மர்மக் கும்பல் ராஜேந்திரன் மீது பெட்ரோலை ஊற்றி…
Read moreமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் திருச்சியிலிருந்து…
Read moreதிருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் எழுத்தூர் பகுதியில் இன்றிரவு சென்று கொண்டிருந்தபோது, பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து உள்ளது. இதில், பஸ்…
Read moreகடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் மனோஜ். இந்நிலையில், மதியழகன் இன்று தனது மகன் மனோஜ் உடன் பைக்கில் சென்றுள்ளார். பெண்ணாடம் அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த பள்ளி வேன், பைக் மீது மோதியது. இந்த …
Read moreகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ராயல் பள்ளி தெருவை சேர்ந்த நண்பர்களான தவ்பிக் மற்றும் முஸ்தபா ஆகியோர் பழைய ‘ஏர் கன்’ துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி தவறுதலாக சுட்டு, இளைஞர் தவுபிக்கின்…
Read moreகடலூர் மாவட்டம் புவனகிரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் லட்சுமி. இவர் மீது நில ஆவணங்களை முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு செய்து தடையின்மை சான்று வழங்கி வருவதாக பல்வேறு புகார்கள் வந்தது. குறிப்பாக சென்னை, திருப்பூ…
Read moreகடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி என்ற டேவிட். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ராஜலட்சுமி(வயது 55). இந்த தம்பதிக்கு விஜய்(28), ஸ்ரீராம்(25) ஆகிய 2 மகன்கள் உண்டு. ர…
Read moreகடலூரில் நள்ளிரவு 12 மணிக்கு சாகச பயணம் விபரீதத்தில் முடிந்தது. 2 இளம்பெண்களுடன் சொகுசு காரில் போதை வாலிபர்கள் கடலில் சிக்கி தவித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. சென்னையில் இருந்து 2 இளம்பெண்களுடன் 5 வாலிபர்கள…
Read moreகடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 63). இவரது சகோதரர்களான வைத்தியநாதன், சிங்காரவேல் ஆகிய 2 பேரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். விவசாயிகளான இவர்க…
Read moreஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துகுறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் மீது அவரது தாய் மலர்கொடி, தனத…
Read moreகடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவரும் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தோழிகள…
Read moreகடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பூவனூர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தை வேன் கடக்கும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்த…
Read moreகடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள ஜா.ஏந்தல் கிராமத்தில் வசிக்கும் மக்கள் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து தங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் வேல்முரு…
Read moreகடலூர் மாவட்டம் நெய்வேலியில் நெய்வேலியில் சிலர் இரிடியம் விற்பனை செய்ய விலை பேசியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதிக்கு மாறுவேடத்தில் சென்று, அவர்களிடம் இரிடியம் வாங்குவது போல் பேரம் பேசினர். …
Read moreகடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த பி.முட்லூர், எம்.ஜி.ஆர். சிலை அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று காலையில் இந்த மதுக்கடையின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக…
Read moreகடலூர் புதுப்பாளையம் சக்கரபாணி தெருவில் உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் …
Read moreகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி …
Read moreகடலூர் மாவட்டம் செம்மாங்குப்பம் பகுதியில் இன்று காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் நிவாஸ் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் சாருமதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர்.…
Read moreகடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜன். இவரது மகன் மணிகண்டன். இவர் பலசரக்கு கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக பழனிச்சாமி என்பவரிடம் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியதாக …
Read moreகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கதக்க 4 ப…
Read more
Social Plugin