காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த தேவிகா (29), 10 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மதுராந்தக தோட்டத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஆனால், கார்த்திக் ம…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வாஞ்சுவாஞ்சேரி பகுதியில் கல்லூரி மாணவிகள் தங்கியிருந்தனர். இதில் ஒரு மாணவி மற்றொரு மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி செல்போனில் படம் பிடித்த …
Read moreகாஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் லிங்கப்பன் பாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர்கள் சங்கர்-கோமளா தம்பதியினர். இவர்களது மகள் மணிமேகலை (வயது 29). இவர், 2-வதாக கர்ப்பமடைந்ததால் பூமுடிப்பு நிகழ்ச்சிகாக தனது மகள் …
Read moreகாஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பம்மல் தெற்கு பகுதி 11வது வட்ட 400 வது பூத் வாக்கு சாவடி கழக செயல்வீரர்கள் கூட்டம் பம்மல் ஆதாம் நகரில் 400வது வாக்கு சாவடி நிலை முகவர் பிஎல்ஏ-2 சி.வெள்ளையப்பன் தலைமையில் 11வது வட்டக் கழக செயலாளர் எம்.சா…
Read moreகாஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகர பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உத…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அருகில் உள்ள பட்டூர் பகுதியில் மாங்காடு முதல் மவுலிவாக்கம் வரை செல்லும் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையின் இருபுறமும் உள்ள கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் காலை சம்பவ இடத்திற்கு ஜே…
Read moreகாஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் சார்பில் கேளம்பாக்கம் ஊராட்சியில் நாடு போற்றும் நான்காம் ஆண்டு கழக ஆட்சியில் சாதன விளக்க மாபெரும் பொதுக்கூட்டத்தை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் குறு சிறு மற்று…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மே 12ல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குன்றத்தூர் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பால்குடம் ஏந்தி ஊர்வலமாக முருகன்கோவிலில் வந்தடைந்து…
Read moreகாஞ்சி வடக்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் பல்லாவரம் தர்கா சாலையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பல்லாவரம் கோ.ஜானகிராமன் அவர்களின் தலைமையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தலை காஞ்சி வடக்கு மாவட்ட கழகத் துணைச் செயல…
Read moreகாஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆணைக்கிணங்க திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.ஆர்.எல். இதயவர்மன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி கூழ் இளந…
Read moreகாஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கேளம்பாக்கம் ஊராட்சி VAO அலுவலகம் அருகில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வர…
Read moreகாஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கேளம்பாக்கம் ஊராட்சி VAO அலுவலகம் அருகில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வர…
Read moreதிமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக பம்மல் வடக்கு பகுதி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் பகுதி கழகச் செயலாளர் திருநீர்மலை த.ஜ…
Read moreகாஞ்சிபுரம் வடக்கு செம்பாக்கம் பகுதி சார்பில் புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் ஒன்றிய மோடி அரசு கொண்டு வரும் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது . இக்கூ…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய வரதராஜபுரத்தில் எஸ்.எஸ்.பி வித்யாஷ்ராம் பள்ளியில் 1ஆம் ஆண்டு தொடக்க விழா வெகு சிறப்பாக எஸ்.எஸ்.பி பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்.பி பள்ளியில் நிறுவனத் தலைவர் ராஜா பக…
Read moreகாஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜா. பிரபவ ரவுடியாக அப்பகுதியில் வலம் வந்த இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று மாநகராட்சி ப…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்தவேலூர் பகுதியில் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் பிளக்ஸ் இந்தியா இணைந்து மாற்று திறனாளி பெண்கள் சுயமாக யாருடைய எதிர்பார்புமின்றி தங்களது வாழ்வாதரத்திற்கு தேவையான பொருளாதரத்தை …
Read moreகாஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகரம் பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பம்மல் இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் உறுதிமொழி ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி, 1…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அறக்கட்டளை, காயத்ரி அறக்கட்டளை மற்றும் கணேஷ் எர்த் மூவர்ஸ் இணைந்து இலவசமாக வழங்கும் வாடகையில்லா மண் அள்ளும் இயந்திரத்தின் கொடியசைப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. எக்ஸ்னோர…
Read moreகாஞ்சி வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் ஆர்எஸ்.கிருத்திகா தேவி தலைமையில் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் கல்வியாளர் ஆதிமாறன் முன்னிலையில் பெருங்களத்தூர் தெற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர…
Read more
Social Plugin