சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தக நாச்சியார் ஆளுகைக்குட்பட்ட திருக்கோஷ்டியூர் சௌமியநாரண பெருமாள் கோயிலில் மாசி மகாத் தெப்ப உற்சவம் வருடந்தோறும் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு நடைபெற உள்ள உற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்று…
Read moreதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளான திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி நன்னிலம் குடவாசல் …
Read moreவிரு துநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஷேக்முகமது. இவர் லலிதா என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார். 56 வயதுள்ள இந்த யானையை கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்று வருவது வழக்கமாகும். இந்த நிலையில…
Read moreதமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள மறைவையொட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம்தெற்கு அக்ரஹாரத்தில் உள்ளவீட்டில் ஓபிஎஸ் மற்றும் அவரது சகோதரரும்அதிமுக நகர் மன்ற குழு தலைவருமான ஓ.சண்முகசுந்தரம் ஆகியோரை சந்தித்த…
Read moreதிருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பில் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தில் வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.மேலும் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் அதனைத் தொடர்ந்து…
Read moreஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவர் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாரத் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்ப…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்குபேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார்.செயல்அலுவலர் ஆளவந்தார் முன்னிலை வகித்தார்.பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழன…
Read moreஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் உரம், பூச்சிமருந்து விலை பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில் கரும்பு வெட்டுக்கூலி இரண்டு மடங்கு கூடிய நிலையில் கரும்பு உற்பத்தி செலவும் கடுமையாக கூடிய சூழ்நிலை…
Read moreதேசத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது காரல் மார்க்ஸ் சிந்தனை தான் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியில் பேசி இருந்தார் இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிட்டு பல்வேறு கட்சி மற்றும…
Read moreஅரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்க வேண்டாம்,எப்சி வழங்கும் உரிமையை தனியாருக்கு தாரைவார்க்க வேண்டாம், ஓட்டுனர் பயிற…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டியில் அனைத்து வியாபாரிகள், வணிகர்கள், சிறு வியாபாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் செயல்படும் வணிகர் சங்கம், வியாபாரிகள் சங்கம் உள…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை முன்பாக பட்டியல் வெளியேற்ற இயக்கமும் கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவிலிருந்து மாற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூடுதல் பேருந்து நிலையம் வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயணிகளை உள்ளே சென்று இறக்கி விடாமல் வெளியிலேயே இறக்கி விட்டு செல்கிறது. இதனால் அப்பகுதியி…
Read moreசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 23-ந்தேதி செல்வழகன் என்பவருக்கு சொந்தமான பெரிய வகை விசைப்படகில் 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் மாலை மீன்பிடிக்க வலை விரித்து போட்டுக்கொண்டிரு…
Read moreவிருதுநகர் ஆத்து பாலம் அருகில் சிஐடியு கட்சி சார்பாக, மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மத்திய மாநில அரசு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆன்லைன் அபராதம் என்று ஆயிரக்கணக்கில் கொள்ளையடிப்பதை தவிர்க்க வேண்டும், ஓவர்லோடு என்று அநியாய அ…
Read more
Social Plugin