திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியானது அரசு மரு…
Read moreஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் ஆகியோரிடையே மோதல் வெடித்து ஓராண்டை அடைய உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி எடப்பாடி பழனிச…
Read moreஏப்ரல் 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு, மகாகவி பாரதியார் இல்லம்,திருவல்லிக்கேணி, சென்னையில் மலர்க்கண்ணன் பதிப்பகம் 14 வது ஆண்டு விழா நடை பெற்றது. இந்த விழாவில் 21 எழுத்தாளர்களின் 100 நூல்கள் வெளியீடு மற்றும் சேவ…
Read moreஇன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒருநாள் நடைபெறும் நிகழ்வுகளில் அரசு அனுமதி பெற்று மதுபானங்கள் பயன்படுத்தலாம் என கூறப்பட்டு இருந்தது. இதனால், ஒருநாள் நிகழ்வான திருமண நிகழ்வுகளில் மதுபானம் அரசு அனுமதியுடன் பய…
Read moreபாரத முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் பாரதராஜா யாதவ் வெளிட்டுள்ள அறிக்கையில்... யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகத்தின் துணைத்தலைவராக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் யாதவர் தெ…
Read moreநீதிமன்றம் உத்தரவை பின்பற்றவில்லை என அம்பாசமுத்திரம் தாசில்தாருக்கு ரூ.10,000 அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம் மதுரை கிளை. அபராத தொகையை சித்த மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, …
Read moreதெலுங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் கொருட்லா அரசு மருத்துவமனையில் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. நிஜாமாபாத்தில் உள்ள ஏர்காட்டைச் சேர்ந்த ரவாலி என்ற பெண்ணுக்கு திங்கள்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மொத்த…
Read moreஉத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பாஜக மூத்த தலைவர் யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வேன் என்று ஒரு நபர் பேஸ்புக்கில் மிரட்டும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். இந…
Read moreதிருச்சியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து மோதி ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை 6 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.…
Read moreசென்னையில் உள்ள கமலாலயத்தில் நேற்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதே சமயம் அனைத்து கட்சி ஊழல்களையும் வெளியிடுவேன் என அண்ணாமலை பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே மீமிசல் சாலையில் வசிப்பவர் சந்திரசேகரன். இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இந்நிலையில் இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள…
Read moreடிக் டாக் மூலம் புகழ்பெற்ற ஜி.பி. முத்து, தற்போது சின்னத்திரை மதல் வெள்ளித்திரை வரை அனைத்திலும் பிரபலமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் க…
Read moreமதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்டணமில்லா தரிசனத்திற்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடி…
Read moreஒவ்வொரு ஆண்டும் 'மிஸ் இந்தியா' அழகி போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் 71ஆவது மிஸ் இந்திய அழகிப் போட்டிக்கான இறுதிச்சுற்று மணிப்பூரில் நடந்தது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா முதலிடம் பிடித்து…
Read moreகோவை மாவட்டம் காரமடையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்:1806-ல் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் செந்தில்குமார் . இந்நிலையில் இவர் நேற்று எப்பொழுதும் போல பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பீர் ப…
Read more
Social Plugin