நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடுகின்றார். தமிழகத்தில் இந…
Read moreபிரபலங்கள் எந்தவொரு விஷயம் செய்தாலும் அதற்கு பாராட்டு கிடைப்பது போலவே, எதிர்மறை விமர்சனமும் வருவதுண்டு. அப்படியான ஒரு விஷயத்துக்குத்தான் பாடகி ராஜலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ரியாலிட்…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் பாட்ஷா. இவருக்கு குன்றக்குடி கொரட்டி சாலையில் ஆடம்பர சொகுசு பண்ணை வீடு ஒன்று உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக மர்ம செயல்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த…
Read moreஇதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் பிளஸ்…
Read moreசென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதையடுத்து, தென் மாவட்டங்களுக்கு செல்லும் …
Read moreநவீன கிரிக்கெட்டில் ஹீரோவாக உருவெடுத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம், சதம் மற்றும் 150 ரன்களை அடித்த வீரர் என்ற 3 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர். எதிரணி பந்து வீச்…
Read moreஇந்த நிகழ்ச்சியானது வெள்ளிக்கிழமை 09:2:24 இரவு 12 மணி அளவில் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம்,மணமேல்குடி தாலுகா மாந்தாங்குடி கிராமத்தில் அக்னி காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய் வெள்ளி ஞாயிற்…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் தகவல்தொடர்பு தோல்வியுற்றதாகத் தெரிகிறது, அது உங்களை ஒரு நல்ல நபராக மாற்றவில்லை. உங்கள் உரையாடல் திறன்களை மேம்படுத்திக் கொள்வது முயற்சிகள் அடுத்த சில நாட்களில் நிச்சயமாக உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ர…
Read moreஅறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் கெட்டுப் போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக பக்தர்கள் குற்றச்சாட்டினர். பழனி கோவிலில…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தலின்படி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 இ…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் புதியக அமைக்கப்பட்ட நூலகத்தை விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார். மே…
Read moreநடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' திரைப்படம் இன்று வெளியானதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கட் அவுட், மேளதாளத்துட…
Read moreகாரைக்குடி நகராட்சியின் 29 வார்டு அதிமுக கவுன்சிலர் அமுதா. திமுகவைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் முத்துதுரை, இவர் உள்ளிட்ட பெண்களை அநாகரிகமாக பேசுவதாகவும், அதை அதிமுக மாவட்டச் செயலாளர் கண்டிக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார…
Read moreசெல்லாக்காசுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திருவள்ளூர…
Read moreகர்நாடக மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓ…
Read more
Social Plugin