தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகல் குறித்து கருத்து கேட்ட போது, ”அவர் எனது மாமாவா மச்சானா, அவர் பதவி விலகியது குறித்து நான் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்?” என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ப…
Read moreபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஆர்.என்.ரவியை, எடப்பாடி பழனிசாமி சந்த…
Read moreநடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை மார்ச் 8 அன்று விஜய் அறிமுகம் செய்து, QR code மூலம் எளிதில் த.வெ.க உறுப்பினராக அனைவரும் சேரலாம் என அறிக்கையும் வீடியோவும் வெளியிட்டிர…
Read moreபோதைப் பொருளை கடத்துவதற்காகவே திமுகவில் அயலக அணி செயல்படுவதாக பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “திமுகவில் இருந்து ஏன் வெளியேறினீர்கள் என பலரும் என்னிடம் கேள்வி கேட்டனர். கட்சியில…
Read moreதூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 13 வயதான 7ம் வகுப்பு படிக்கும் சந்தியா, 10 வயதான 5ம் வகுப்பு படிக்கும் கிருஷ்ணவேணி, 7 வயதான 2ம் வகுப்பு படிக்கும் இசக்கி ராஜா என்ற …
Read moreகேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வர்க்கலா கடற்கரை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் சுற்றுலா தலமாகும். இங்கு கடல் அழகை ரசிக்க வசதியாக கேரள சுற்றுலா துறை சார்பில் சுமார் 100 மீட்டர் நீளத்தில் கடலுக்குள் மிதக்கும் நடைப…
Read moreதமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெடுந்தீவு அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக…
Read moreமேஷம் ராசிபலன் உங்களைப் பற்றித் தாழ்வாக எண்ண வேண்டாம். பல வழிகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் திறந்த மனதுடன் இருங்கள், இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் யாராவது உடல்நி…
Read moreகேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் உரிமை கோரப்படாத சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்து வருகிறது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மா…
Read moreகடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த பெண் எஸ்பி ஒருவருக்கு அப்போது சிறப்பு டிஜிபியாக ராஜேஷ் …
Read moreமயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ.வி.சி.கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் நிறுவப்பெற்றுள்ள முனைவர் துரை.குணசேகரன் அறக்கட்டளைச் சார்பில் பெண்மைப்புனைவு: அரசியலும் தகர்த்தலும் என்னும் பொருண்மையில் வியாழக்கிழமை பொருளாதாரத்துறை கருத்தரங…
Read moreபோதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார்.ஜாபர் சாதிக்கிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜாபர் சாதிக் நியூசிலாந்த…
Read moreநாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முடிவு பெற்ற திட்டங்களை தொடங்கி வைக்கும் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1, புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் மற்றும் ராணியம்மாள் கல்வி அறக்கட்ட…
Read moreபிரதமர் மோடி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான, அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்துக்கு பிரதமர் மோடி இன்று முதல் முறையாக வருகை தந்தார். இந்த பூங்காவின் மத்திய கோஹோரா மலைத்தொடரின் மிஹிமுக் பகுதியில் பிரதமர் மோடி…
Read more
Social Plugin