தேனி மாவட்டம். க புதுப்பட்டி KLSS அரசு மேனிலைப் பள்ளியில் . கல்வித் தந்தை காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது . இந்நிகழ்வை க புதுப்பட்டி நகர் நலச் சங்கத்தின் சார்பாக முன்னெடுக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர். பட்…
Read moreமதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஆவார். இவர் மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணைச்செயலாளராக இருந்துள்ளார். இவர் இன்று அதிகாலை …
Read moreகோவை அருகே கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து கணவரை தீர்த்துக் கட்டிய மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டார். கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம் பிரிவை சேர்ந்தவர் பிரபு(வயது40), லேத் ஒ…
Read moreதமிழக அரசின் துவக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, முதல்வரின் காலை உணவு திட்டம், 2022 செப்., 15ல் துவங்கப்பட்டது. காலை உணவு திட்டத்திற்கு, மாணவர்கள், பெற்றோர் தரப்பில், நல்ல வரவேற்பு கிடைத்துள…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.கர்ம வீரர் காமராஜர் அவர்களின்.122ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி காங்கிரஸ் அலுவலகத்தில் (ராஜா ஸ்டோர் பஸ் நிலையம் எதிரில்) கொடியேற்றி இனிப்பு வழங்கி பொது மக்…
Read moreசென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயது இளம் பெண் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதே கடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 15 வயது சிறுவனும் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் முஸ்லிம் நகர் பகுதியில் வசித்து வரும் அக்மல் என்ற 20 வயது இளைஞர் திருத்தணி அரசு கலை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் கல்லூரிக்கு ச…
Read moreபுவிசார் தகவல்களுடன் ஜிபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அமலாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது…
Read moreதமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில் அரசு புதுப்புது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் விவசாய…
Read moreதமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு; * வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்…
Read moreமேஷம் ராசிபலன் உங்களது ஆக்கபூர்வமான யோசனைகளும், கடின உழைப்பும் வரும் நாட்களில் அங்கீகரிக்கப்படும். மேலும், இது உங்களுக்கு அதிமுக்கியமானதாகவும், பாராட்டப்படதக்கதாகவும் அமையும். இந்த வெற்றியைத் தொடர்வதற்கு, நிலைத்தன்மை மிகவும் மு…
Read moreஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த…
Read moreபிறரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நகைச்சுவையாகவோ, பொது வெளியிலோ சண்டாளர் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது மீறி பயன்படுத்தினால் பட்டியல், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு …
Read moreஇந்தியாவைப் பொறுத்த வரையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. இன்னும் பல இடங்களில் பான் கார்டு தேவைப்படுகிறது. வங்கிகளில் கேஒய்சி ஆவணமாகவும் பான் கார்டு பயன்படுத்தப்படுகிறது. அதனால் ஆதார் ம…
Read moreஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன…
Read more
Social Plugin