திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டில் பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார் மற்றும் அதிமுக நிர்வாகி பொன்னேரியார் ஏ.யுவராஜ் ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க…
Read moreதற்போது போன்கள், வாட்ச்கள், டிவிகள் போன்ற அனைத்து தொழில்நுட்பங்களும் புதிய அம்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கானஅம்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…
Read moreதென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் ப…
Read moreவண்டலூர் ஊராட்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம். அமைச்சர், எம்எல்ஏ மற்றும் கலெக்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் தொடக்க பள்ளியில் தமிழக முத…
Read moreநல்லம்பாக்கம் ஊராட்சியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே இதுகுறித்து கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கா…
Read moreஊட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிக…
Read moreகாவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அறிவித்துள்ள கர்நாடகா அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து சட்டமன்ற கட்ச…
Read moreமதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியான பாலசுப்பிரமணியன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இன்று காலை நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் அவர் வெட்டி கொலை செய்…
Read moreமத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் கனமழையும், கேரளா…
Read moreஇந்த வருட இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் ஜோ பைடன் – டொனால…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மின்வாரிய அலுவலகத்தில் நாளை மறுநாள் (18ம் தேதி) வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது…
Read moreதமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டனத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்த…
Read moreஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், இந்தியாவிலும் பிரதமர் மோடிக்கு எதிராக வன்முறையை ராகுல் காந்தி ஊக்குவிப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியிருந்தது. குறிப்பாக பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியி…
Read moreநாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு ஆறுகள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு விளை நிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் கா…
Read moreஇந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருடைய திருமணம் கடந்த 12ஆம் தேதி மிக சிறப்பாக மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் வைத்து நடைபெ…
Read more
Social Plugin