தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தன் இலக்கு எனக்கூறிய விஜய், தனது முதல் மாநாடை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்ட…
Read moreஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று, காலை 9.17 மணிக்கு, புவி கண்காணிப்புக்கான இ.ஒ.எஸ்.,-08 செயற்கைகோளுடன் எஸ்.எஸ்.எல்.வி., -3 ராக்கெட், இஸ்ரோ சார்பில், விண்ணில் ஏவப்படுகிறது. அதன் சிறம்பம்…
Read moreதமிழகத்தில் நீலகிரி, கோவை, பெரம்பலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், கரூர், நாகை, சேலம், தென்காசி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 24 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு இட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கத்தில் சுமார் 250 தலித் குடியிருப்புகள் உள்ளன. இதில் பல குடும்பங்கள் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது இதனால் வீட்டுமனை இல்லாத தகுதி உட…
Read moreகர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட கெம்பாபுராவை அடுத்த செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் என்பவருக்கும் லிகிதா ஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது பின்னர் காதலாக…
Read moreதமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அண்ணாமலைச்சேரி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 10ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் அண்மைக்காலமாக ஆச…
Read moreயூடியூப் பயன்பாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. கோடிக்கணக்கான பேர் தினமும் யூடியூபில் வெளியாகும் வீடியோக்களை பார்வையிடுகின்றனர். லட்சக்கணக்கான பேர், தினமும் அதில் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர்.இந்திய யூடியூப் கிரியேட்டர்…
Read moreகீரப்பாக்கம் ஊராட்சியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி தாசில்தாருக்கு சீர்வரிசையுடன் மாலை போட்டு பழங்குடியின மக்கள் மனு கொடுத்து வலியுறுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்க…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி பழவேற்காடு மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது பாண்டிச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை மீறி மீன்பிடித்ததில் இரண்டு தரப்பு இருக்கும் மோதல் ஏற்பட்டு பழக்காடு இரண்டு மீனவர்கள் பலத்த காயம் அடைந்த நி…
Read moreதாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், மின்சார ரெயில்களின் சேவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் முன்பதிவு இல்லாத அந்தோதியா சிறப்பு ரெய…
Read moreபாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் 100 கிராம் எடைஅதிகமாக இருந்ததாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்த…
Read moreதாஜ்மஹால் வளாகத்திற்குள் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் முன்பு சிவன் கோவில் இருப்பதாக கூறி வலதுசாரி அமைப்பினர் கங்கை நீரை தண்ணீர் பாட்டிலுக்குள் எடுத்துச் சென்று அபிஷேகம…
Read moreமேஷம் ராசிபலன் பல விஷயங்கள் உங்களைப் பாதிக்கலாம். உங்கள் உணர்ச்சிகள் எல்லா இடங்களிலும் வெளிப்படலாம். மேலும், வாழ்க்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இதுவாகும். நீங்கள் தேர…
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்கப் போட்டியில் வடுகச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் ச.தேஜாஸ்ரீ முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்து த…
Read more
Social Plugin