திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடி மாதம் 34 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பிஜேபி சார்பில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராஜினி தலைமையில் தமிழ்ச்செல்வன் ஏற்…
Read moreமறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது.முதல்-அமைச்சர் ம…
Read moreமக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தரம் உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் …
Read moreசுதந்திர தினத்தையொட்டி, தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கலாம்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சுதந்திர தினத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்ப…
Read moreதமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இறக்குமதி வரி குறைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்…
Read moreபொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரியை முற்றுகையிட்ட பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கருப்புக் கொடி ஏந்தி ஆதரவாளர்களின் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பொன்னேரி அரசினர் கலைக் கல்லூரியில…
Read moreதெலங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார். பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் மயிலை சம…
Read moreசென்னை பூந்தமல்லியில் ஆனந்த் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் zomatoவில் உணவு ஆர்டர் செய்தார். இதற்காக அவர் ரூ.498 பணம் செலுத்தியுள்ளார். அதன் பின் டெலிவரி ஊழியர் அவர் ஆர்டர் செய்த உணவை கொடுத்தார். …
Read moreவங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். ஹூஸ்ட்டன் சுகர்லேண்ட் சிட்டி ஹாலில் நடந்த போராட்டத்தில் பலர் பங்கேற்றனர். ஹிந்துக்களுக்க…
Read moreவடக்குப் பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் Cairns நகரில் இயங்கி வரும் ஹில்டன் டபுள் ட்ரீ ஹோட்டலின் நீச்சல் குளம் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த நட்சத்திர ஹோட்டலின் மேற்கூரையில் இன்று அதிகாலை 2 மணியளவில் விமானி உட்பட 2 பேர் பயணித்த ஹெ…
Read moreதமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆவின் நிர்வாகம் பால், தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பால் உபபொருள்களை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஆவின்…
Read moreராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜெய்ப்பூர், கரவுலி, சவாய் மாதோபூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜெய்ப்பூரில் நிரம்பி வழியும் கனோடா அணை நீரில் மூழ்கி, 5 இ…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரகாஷ்-சத்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அதிசயா (7) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு…
Read moreதமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த நான்கு நாட்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது…
Read moreதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் அடுத்த வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜயின் அரசியல் தமிழக அரசியல் வரலாற்…
Read more
Social Plugin