பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தி…
Read moreதமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அதோடு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக சட்டசபை தேர்தலுக்…
Read moreகாஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத…
Read moreபெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா துல்லியத் தாக்குதலை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் எல்லை மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த மூன்று தினங்களாக எல்லை…
Read moreதமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க வழங்கப்பட்ட அனுமதியை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத் துறையின் செயலர் கொ.வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள அற…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பம்மல் சி.எஸ்.ஐ.கன்வென்ஷன் வளாகத்தில் தேமுதிக பம்மல் வடக்கு பகுதி கழக செயலாளர் வின்சென்ட் சைலஜா அவர்களின் இல்ல புது நன்மை விழா செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் செங்கல்பட்டு சட்டமன…
Read moreசெங்கல்பட்டு மாவட்ட மாணவரணி இணை செயலாளா் தாம்பரம் டி.தில்லைராஜ் அவா்களின் தந்தை தாம்பரம் தில்லை குழுமத்தின் நிறுவனத் தலைவர் தொழிலதிபா் டாக்டர்.எஸ்.தேவராஜ் அவா்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு மேற்கு தாம்பரம் சண்முக…
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட் சியில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் நான்காண்டுசாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் நா.பரிமளம் வரவேற்றார். மாநி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் சோம்பட்டு ஊராட்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர். கள.ஆய்வு மேற்கொண்டார் நியாயவிலைக் கடை குடிநீர் வசதி ரோடு ஆகியவற்றை பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். உடனே நடவடிக்கை எடுக்கப…
Read moreஇலஞ்சி அருள்மிகு திருவிலஞ்சிக் குமாரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென்காசி அருகேயுள்ள இலஞ்சி அருள்மிகு திருவிலஞ்சி குமாரர் கோவில் சித்திரை திருவிழா மே 1…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளங்குழி வாறவிளையை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி ஜாஸ்மின் ஷைனி. இந்த தம்பதியின் மூத்த மகன் அபிஷேக் (வயது 16). அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தா…
Read moreஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் பயணமாக 18ம் தேதி கேரளா செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் 19ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஜனாதிபதி வருகையையொட்டி அந்த இரு நாட்களும் கோவில் நடை திறக்கப்ப…
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் ஊராட் சியில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் மற்றும் அங்காளம்மன் கோயில் கள் உள்ளன. இந்த கோயி லுக்கு.பெரியநத்தம், சின்ன நத்தம், ராஜாபாளையம், காரமணிமேடு, கோட் டக்கரை ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள…
Read moreகாஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் என்ற பெ…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் பாதையை தவறவிடாதீர்கள். மேலும், தவறான தூண்டுதல்களிலிருந்து விலகிச் செல்வதற்கு கடுமையாக முயற்சி செய்யுங்கள். மனஅழுத்தத்தை ஏற்படுத்த முயலாதீர்கள். உங்கள் விடாமுயற்சிகுரிய உழைப்பு விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும்.…
Read more
Social Plugin