பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினி தேவி, இன்று 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு கடந்து வந்த பாதை பின்வருமாறு; தமிழக…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கே எம் எஸ் சிவக்குமார் ஏற்பாட்டில் கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு …
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் சித்ரா பௌவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தோற்றத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…
Read moreகும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள பழமை வாய்ந்த கே.எல்.கே. அரசினர் மேல்நிலை பள்ளியில் 30 ஆண் டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு படித்த மாணவ- மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்று கூடிய சந்திப்பு நிகழ்…
Read moreபிளஸ் 2 தேர்வில் ஆவுடையானூர் பள்ளியில் முதலிடம்பெற்ற மாணவனுக்கு மதிமுக சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர்- மாடியனூர் பாளையம் ஆ.பொன்னுச்சாமிநாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத…
Read moreகும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சூரப்பூண்டி ஊராட்சியில், திமுக ஆட் சியின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடை பெற்றது. கூட்டத்திற்கு, மாணவரணி அமைப்பா ளர் வேணுகோபால் வர வேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபா லன…
Read moreசமீபத்திய பாக்., பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் அதிரடியாக பதிலடி அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னர் இரு நாட்டு தரப்பிலும் பயங்கர ஏவுகணை தாக்குதல் நடந்தது. தொடர்ந்து போர் மூளும் சூழல் உருவானது. ஆன…
Read moreடிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜி.பி.முத்து தனது யதார்த்த பேச்சின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். நாளுக்கு நாள் இவரின் பாலோவர்கள் எண்ணிக்கை அதிகரித்து…
Read moreமியான்மர் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆங் சான் சூகியின் தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. பல கிளர்ச்சி அமைப்புகள் ரா…
Read moreமேஷம் ராசிபலன் எல்லா வேலைகளும் உண்மையான முடிவுகளைப் பகுப்பாய்வு செய்ய உங்களுக்கு உதவாது. எனவே, அமைதியாக உட்கார்ந்து, இன்று உங்கள் வேலைகளை மறு ஆய்வு செய்யுங்கள். தேவையான இடங்களில் மாற்றங்களைச் செய்யுங்கள். மோசமான அனுபவத்திலிருந்…
Read moreதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். அவருடைய மனைவி ருக்குமணி. இந்த தம்பதிக்கு குமார், செந்தில், முருகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் சொந்த ஊரில் இருந்து பிழைப்பு தேடி, கடந்த 1985-ம் ஆ…
Read moreதமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் மீனம்பநல்லூர் ஊராட்சியில் மேலப்பிடாகை பகுதியில் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் மாநில …
Read moreதமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்க மாநில மாநாட்டு தீர்மானத்தின்படி, நாகப்பட்டினம் மாவட்டம் சார்பாக இன்று 12-05-2025 கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் இயக்கம் மாவட்டத் தலைவர் ஜெயபாரதி, மாவட்டச் செயலாளர் ராம்குமார் தலைமையில…
Read moreபாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் நடக்கிறது. பலுசிஸ்தானில், பாக்., ராணுவம் மீது, 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' என்ற கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தி …
Read moreநாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு கருமாபுரம் சான்றோர்குல நாடார் குரு மடத்தில் சித்ரா பௌர்ணமி பூஜை விழா சான்றோர் குலகுரு மடம் தலைவர் நடேசன் நாடார் மற்றும் பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன் நாடார் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்…
Read more
Social Plugin