செங்கல்பட்டு மாவட்டம் -தாம்பரம் வட்டம் பெருங்களத்தூர் - புல எண் 342,341/2,279 & 368 ஆகிய புல எண்களில் பாப்பன் கால்வாய் மற்றும் அடையாறு ஆற்றின் இணைப்பு கால்வாயானது நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ளது. தற்போது தாம்பரம் மாநகரா…
Read moreஇந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய அதிரடி ஆல்-ரவ…
Read moreகடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சூழலில் நடிகர் ரவி மோகனும், பாடகி கெனிஷாவும் ஜோடியாக கைகோர்த்து திரு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் சிறப்புக் குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா என்பதை ஆய்வு செ…
Read moreதமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவர் சந்தானம். இவர் தற்போது நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற மே மாதம் 16ஆம் தேதி வெளியாக இருக்கும் நில…
Read moreநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் அவதூறு பரப்பியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் வருண்குமார் ஐ…
Read moreகாஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் கழக நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் 5000.பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வல்லூர் ஊராட்சி பட்டமந்திரி கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்த…
Read moreதேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி, நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு டி.கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ…
Read moreகோவையை சேர்ந்தவர் பிரபல மதபோதகர் ஜான் ஜெபராஜ். இவர், கோவையில் 'கிங் ஜெனரேஷன்' கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தை நிறுவி மதபோதகராக உள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு மே 21-ந்தேதி தன் வீட்டில் நடந்த விருந்தின்போது, 2 சிறுமிகளுக்கு பா…
Read moreசென்னை பெருங்குடியில் ஐ.டி. ஊழியரான கேரளாவை சேர்ந்த இளம்பெண் (24) ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் இளம்பெ…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் நிறைவேற்ற விரும்பும் நோக்கத்தை அடையவிடாது என்பதால், மனஅழுத்தத்தை புறந்தள்ளிவிடுங்கள். உங்களது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இந்த நாளில், கவலையளிக்கும் எண்ணங்களை நிறுத்திவிட்ட…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சி மேலக்கரையிருப்பு கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா 05/052025 திங்கட்கிழமை பங்குத்தந்தை ஜிவி பன்னீர்செல்வம் அடிகளார் திருக்கரங்களால் திருக்கொடி ஏற்றப்பட்டது. 13/05/2025 இரவு ம…
Read moreடிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜி.பி.முத்து தனது யதார்த்த பேச்சின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். இதனால் சினிமாவில் அறிமுகமாகி நடிக்க தொடங்கி பிரபலங்க…
Read moreதிருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டியில் அமரம்பேடு கிராமத்தில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உருவான சதர்ன் அலாய் ஃபவுண்டரிஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சா…
Read more
Social Plugin