ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ஆனால், விண்ணில் பாய்ந்த சில ந…
Read moreமேஷம் ராசிபலன் இன்று உங்கள் மனதில் நிறைய விஷயங்களைச் சிந்தித்து வருகிறீர்கள், ஆனால் அந்த விஷயங்களை விரைவாகச் சிந்திக்க வேண்டாம். உங்களிடம் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் திறமை இன்று உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களை…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் புதுப்பாக்கம் ஊராட்சி இணைந்து நடத்தும் பொது மற்றும் தொற்று நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலை…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் விரைந்து மேற்கொள்ளவும் மற்றும் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வட காஞ்சி என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் உடனுறை அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் 10 நாள் பிரமோற்சவத்திற்கான கொடியேற்றம் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் …
Read moreகாஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் சார்பில் கேளம்பாக்கம் ஊராட்சியில் நாடு போற்றும் நான்காம் ஆண்டு கழக ஆட்சியில் சாதன விளக்க மாபெரும் பொதுக்கூட்டத்தை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் குறு சிறு மற்று…
Read moreபூந்தமல்லி அருகே நெடுஞ்சாலையில் வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவற்றில் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் சட்டென்று கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் போக்கு வரத்தில் பாதுப்பு ஏற்பட்டது. இது தொடர்ப…
Read moreபெத்தநாடார்பட்டியில் வெள்ளி விழா ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது, இதில் அதிக முறை ரத்ததானம் வழங்கிய 15 பேருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டியில் தென்காசி அரசு ரத்த தான வங்கி, நண்பர்கள…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின…
Read moreசென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். இந்நிலையில், சேவூர் ராமச்சந்திரனின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு ப…
Read moreதூத்துக்குடியில் இருந்து சுற்றுலாவுக்காக கரூர் மாவட்டத்திற்கு வேனில் சிலர் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் கரூர் வெண்ணெய்மலை அருகே வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் சேலத்திலிருந்து கரூர் நோக்கிச் சென்ற சொகுசு…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் விநாடிகள் கணக்கிடப்படுகின்றன. எனவே, கட்டுக்கதைகளில் வரும் வெட்டுக்கிளிகள் வெட்டுவதைப் போன்று, உங்கள் விநாடிகளை வீணடிக்காதீர்கள்! உங்கள் உழைப்பையும், நேரத்தையும் எதிர்காலத்திற்காக திட்டமிடுங்கள். நேர்மறை சொ…
Read moreதமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் நடைபெற்று தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்நிலையில் இன்று 10 மற்ற…
Read moreதருமபுரியைச் சேர்ந்த முகமது சுகில் என்பவர் சேலம் மத்திய சிறையில் இருக்கும் கைதி ஒருவரை பார்க்க சென்றார். அபோது கைதி ஒருவருக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் சந்தேகத்தின் பேரில்…
Read more
Social Plugin