மேஷம் ராசிபலன் நீங்கள் தவறான வழியில் செல்வது போன்று தோன்றுகிறது. சரி, இது முற்றுப்புள்ளி போல் தெரிகிறது மற்றும் நீங்கள் இதிலிருந்து தப்பிக்க வழிகளைத் தேடுகிறீர்கள்! ஆனால், சில முறைகள் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு இருக்கும். நீங்…
Read moreபாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஒன்றியம் மேட்டு வேட்டாங்குளம் கிராமத்தில் வசிக்கும் யாதவ சமுதாயத்தினை சேர்ந்தவர் கோபால் பிள்ளை என்பவரின் மகன் …
Read moreசென்னை விமான நிலையத்தில் இன்று மாலையில் இருந்து, நள்ளிரவு வரை 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்குச் செ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய தலைமை அண்ணாமலைச்சேரி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கொடி ஏற்றி நலத்திட்ட வழங்கும் விழா மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட மீனவர…
Read moreபாவூர்சத்திரம் அருகே சின்னதம்பிநாடார்பட்டி முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பாவூர்சத்திரம் அருகேயுள்ள சின்னதம்பிநாடார்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீராமசாமி, முப்புறகோட்டை ஸ்ரீமுத்தார…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில் அஷ்டபைரவர் தலமாகவும் விளங்கும் ஶ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் காசிக்கு அடுத்தபடியாக சத்ரு சம்ஹார பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோத…
Read moreநாகப்பட்டிணம் மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கன்னியில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆலயம் மற்றும் ஆலயத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மின்விளக்குகளா…
Read moreராஜஸ்தான் மாநிலம் போபாலில் 7 மாதங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற அனுராதா பஸ்வானை (23) என்ற பெண்ணை போலீசார் வலைவிரித்துப் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக ஆதரவ…
Read more'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 508 ரெயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரெயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில்…
Read moreஇந்திய முன்னணி ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங்கிடம் போட்டி இல்லாத காலத்தில் அவரது சிறுநீர் மாதிரியை சேகரித்து ஊக்கமருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இவர் …
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் மந்தமான நாட்களை ஒதுக்கி வைத்து விட்டு, ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்வதில் கவனம் செலுத்துங்கள். உண்மையில் நீங்கள் சில பாராட்டுகளுக்காக ஏங்கலாம். மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை விட சுய ம…
Read moreதமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் P. கமல் ராம் தெரிவித்துள்ளதாவது: கடந்த சில நாட்களாக நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக எள் சாகுபடி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தற்போதைய தீவிர மழையினால் எள் சாகுபடி மேற…
Read moreதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.5.2025) தலைமைச் செயலகத்தில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, களவுச் சொத்துகளை மீட்ட க…
Read more
Social Plugin