தர்மபுரியில் பாமக சார்பில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, கடந்த ஒரு மாதமாக எனக்கு பயங்கர மன உளைச்சல் தூக்கம் இல்லை எனக்குள் பல கேள்விகளை …
Read moreடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடந்து வந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகள…
Read moreமேற்குவங்காள மாநிலம் உத்தர தினஜ்பூர் மாவட்டம் ராய்கஞ்ச் பகுதியை சேர்ந்த இளம்பெண் சம்பா தாஸ். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்குமுன் இன்ஸ்டாகிராம் மூலம் ஹரிடாய் தேவ் பிஸ்வாஸ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தேவ் பிஸ்வாஸ் தன்னை ஐ.…
Read moreஸ்ரீமதி சுந்தராம்பாள் மருதவாணன் கல்வி அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை,நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நட…
Read moreபுதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று நடந்த அரசு நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ரூ. 40 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,175 பயனாளிகளுக்கு உதயநிதி ஸ்டாலின்…
Read moreவேலூர் மாவட்டம் திரௌபதி அம்மன் கோவில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சபீனா பானு. இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்கிறார். கடத்த ஒன்றரை ஆண்டுகளாக சபீனா பானு தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் பணிபுர…
Read moreகுற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பொழியும். இதம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரை பகுதியில் இன்று (24.5.25) மாவட்ட நிர்வாகம் (ம) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாபெரும் நெகிழி கழிவுகளை சேகரிப்பு மற்றும் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித் தல…
Read moreஅரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் 5-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் கடந்த 7-ந்தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு போக…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார், படுகாயம்…
Read moreகாஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 …
Read moreமேஷம் ராசிபலன் உங்களுக்கு சவுகரியமாக இருக்கும் மண்டலத்தின் எல்லையிலிருந்து வெளியேறுவதற்கு சற்று குழப்பமாக இருக்கும் போது, இந்த மாற்றம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்களுக்கு பயனளிக்கும். சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் இயங்கிவரும் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியின் பழவேற்காடு,கழிமுக உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் (PEBRC) உலக கடல் ஆமைகள் தினத்தை முன்னிட்டு கடல் ஆமைகளின் அறிவியல், நிலைத்தன்மை மற்றும் சமூகத்தைப் பாத…
Read moreபூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களுள் முதன்மையானது. 21 கோபுரங்களும், 156 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இந்த பிரமாண்டமான கோவில், உலகின் இரண்டாவது பெரிய கோவில் ஸ்ரீ ரெங்கம் அரங்கநாதர் கோவில் ஆகும். ஆண்டு முழுவதும் 322 ந…
Read moreபிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையின் பாந்த்ரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சல்மான் கான் வீடு அருகே துப்பாக்…
Read more
Social Plugin