திருப்பூர் மாவட்டத்தில் ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய ஆடியோக்கள் பெரும் பரபரப்…
Read moreதேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. சட்ட…
Read moreஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தில் தற்போது முக்கிய செய்தியாக இருப்பதுதான் நடிகை ஹன்சிகாவின் விவாகரத்து தகவல். ஹன்சிகா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி இருக்கும்நிலையில், விவாரத்து உ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.அரசியல் ந…
Read moreகோவை பெரிய கடைவீதியில் பி1 காவல்நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல்நிலையத்தில் நேற்றிரவு 11 மணியளவில் ஒருவர் புகாரளிக்க வந்ததாகவும், இன்று காலையில் காவல் நிலையத்திலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ள…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் ந…
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலம் பணி சுமார் 11 வருட காலமாக நடைபெற்று வருவதை கண்டித்தும் ஆளுங்கட்சியிடம் பலமுறை எந்த பலனும் எட்டப்படாததால் தமிழக முன்னாள் முதலம…
Read moreதென்காசி மாவட்டத்தில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசியில் பேசும் போது தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசியில் 'மக…
Read moreஅமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆம்புலன்ஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சின்லி நகரில் நோயாளியை ஏற்றுவதற்காக நேற்ற்ய் மதியம் தனியா…
Read moreதிருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி (வயது 59). இவர் திருவள்ளூர் கோர்ட்டில் வக்கீல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மகன், 3 மகள்கள் உள்ளனர். இவரது 3-வது மகள் திவ்யா (26) வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவம் ப…
Read moreசென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 5.45 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் 73 பயணிகள் பயணிக்க இருந்தனர். ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட தயாரானபோது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பதை வி…
Read moreசென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மணி (வயது 47). பிரபல தொழிலதிபரான இவர் சமீபத்தில் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அவருடன் தோழி தீபிகாவும் (24) தங்கியிருந்தார். அப்போது இரு…
Read moreதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கிய தளவாய் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. ஆக பணியாற்றி வந்தார். இதனிடையே, மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட…
Read moreகொசுக்களால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியாவின் பாதிப்புக்கு எதிராக சீனாவில் மக்கள் கடுமையாக ப் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி இந்த ஆண்டு தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேருக்கு சிக்குன்…
Read more
Social Plugin