மதுரையில் நடைபெறும் த.வெ.க. 2வது மாநில மாநாட்டிற்கு 300 வாகனங்கள் பயணம் மேற்கொள்வதென ஆலங்குளத்தில் நடைபெற்ற த.வெ.க மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற…
Read moreதமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தொடர் மழை எதிரொலியாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவு…
Read moreதண்டவாளத்தில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக கூலிப்படையை வைத்து கள்ளக்காதலியே கொன்று வீசியது அம்பலமானது. இது தொடர்பாக 3 பேர் கைதானார்கள். திருவள்ளூர் அடுத்த புட்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் மேத…
Read moreகேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). இவருக்கும் தெக்கும்பகம் பகுதியை சேர்ந்த அதுல்யா (வயது 29) என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ச…
Read moreதென்காசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட நீதிபதி ராஜவேலு கலந்து கொண்டனர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் உலக தாய்ப்பால் வார நிறைவு விழா நடைபெற்றது. …
Read moreகாசா: “பாலஸ்தீன பீலே” என போற்றப்பட்ட முன்னாள் பாலஸ்தீன தேசிய கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் சுலைமான் அல்-ஒபெய்ட் (41), தெற்கு காசா பகுதியில் மனிதாபிமான உணவு உதவிக்காகக் காத்திருந்த பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்த…
Read moreகுத்துக்கல்வலசையில் வாறுகால் அமைக்கும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ் தொடங்கி வைத்தார். தென்காசி ஊராட்சி ஒன்றியம், குத்துக்கல்வலசை ஊராட்சி சுப்பிரமணியபுரத்தில் அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்தின் க…
Read moreமுன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: "உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்" என்று அண்ணா பாராட்டும் அளவுக்கு மக்கள் செல்வாக்கைப் பெற்றத் தலைவர் எம்.ஜி.…
Read moreபிஹாரில் கடந்த காலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த விவரங்களை வழங்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளத…
Read moreமதுரை அருகே பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மற்றும் ஆடிப்பெருந்திருவிழா ஆகிய திருவிழாக்கள் முக்கியமானவை. இதில் ஆடித்திருவிழாவில் கள்ளழகர் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி விழா…
Read moreசின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று தொடங்கி உள்ளது. 2,000 உறுப்பினர்கள் வாக்களிக்களிக்கின்றனர். தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த பாட்டைகுப்பம் கிராமத்தில் ஓம் ஸ்ரீ ஞானவேல் பக்த ஜன சபாவின் ஸ்ரீ முருக பக்தர்கள் 34 ம் ஆண்டு வேல் தரிக்கும் விழா , தீமிதி திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய …
Read moreபாஜக தேசிய தலைமை புறக்கணித்ததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளக்கினார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி இடம் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை ந…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் 35 ஆம் ஆண்டு ஆடி மாத தீமிதி திருவிழா முன்னிட்டு அன்னதான விழா நடைபெற்றது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொருள் பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் …
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஸ்ரீ நல்ல முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் வரிசை தட்டு எடுத்து வந்தனர். பிரம்மாண்ட யா…
Read more
Social Plugin