தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை குற்றாலம் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி…
Read moreநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இருக்கும் பலா மரங்களில் சீசன் காரணமாக பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. எனவே பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயா…
Read moreசென்னை பசுமைவழிசாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் திருவல்லிகேணியில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்…
Read moreதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நவம்பர் மாதத்துக்கான தரிசன டோக்கன்கள் மற்றும் தங்குமிடத்துக்கான ஆன்லைன் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 18-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் 20-ந்தேதி காலை …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகள் வேண்டி பெரியார் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீட்டு மனை பட்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ் பெற்ற விராலிமலை முருகன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,அனுப்பம்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சபரி (12)த/பெ. சிவராஜ், குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில் அனுப்பம்பட்டு குளத்தில் தனது நண்பர்களான பார்த்திபன்,சந்தோஷ்,…
Read moreபிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் தமிழில், நான் அவனில்லை 2, துணை முதல்வர், சிநேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ள இவர், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட விண்ணப்…
Read moreதென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. கடந்த 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் அ…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஒன்றியம் , கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி பா சுந்தரம் செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் செயலாளரும் , கெம்பநாயக்கன்பாளையம் பே…
Read moreதிருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜா (45 வயது). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். ராஜா, சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் குமரன் நகர், நேரு தெருவில் ஒரு வருடமாக குடும்பத்தினருடன் …
Read moreநடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைவருக்கும் 79வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்-அமைச்சருமான மு. க. ஸ்டாலி…
Read moreதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபருக்கு திருமணம் ஆகி விட்டது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு வீட்டில் உள்ள படுக்கையறையில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வெளிப்பகுதியில் உள்ள ஜன…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரப்பேட்டை அரசினர் பள்ளியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கவிஞர் ஆசிரியர்.மு.இளங்கோ அருள் எழுதிய இது எப்படி இருக்கு கவிதை நூலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ…
Read moreஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிக் கலை அரங்கில் இளநிலை பட்டப் பாடப்பிரிவு மாணவ , மாணவிகளுக்கான நான்காம் பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் முனைவர் நா.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது…
Read more
Social Plugin