பீகாரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதை கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதி…
Read moreநெல்லையை அடுத்த மணிமூர்த்தீஸ்வரம், வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் லட்சுமி நாராயணன் (வயது 18). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரது மகன் ஆகாஷ் (18). லட்சுமி நாராயணனும், ஆகாசும் நெல்லை ம…
Read moreபிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தவர் ரங்கராஜ். இவர் 2019-ம் ஆண்டு வெளியான 'மெஹந்தி சர்கஸ்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிம…
Read moreதிருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அடுத்த மாதம் 20-ந் தேதி பம்பையில் அய்யப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் வெளிநாடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் பிரதிநிதிகளாக …
Read moreசிவகங்கை நகர பாஜக வர்த்தக பிரிவு தலைவராக பதவி வகித்துவரும் சதீஷ், காவலர் குடியிருப்பு அருகே வாகன பழுது நீக்கும் கடையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 28) அவர் மீது மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். பலத்த…
Read moreசேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி ராணி. பூ கட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் கடைசி மகன் சரவணன் கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு…
Read moreவெளிநாடுகளுக்கு கடல் உணவு ஏற்றுமதியில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023-24-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில…
Read moreநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு, அபயாரண்யம் முகாம்களில் 29 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுடன் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி உள்ள…
Read moreவிருதுநகர் மற்றும் மதுரை மாவட்டகளின் மங்கையர் கவசி மற்றும் வே.வ.வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரியில் வெற்றி நிச்சயம் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி திறன் மேம்பாட்டு பயிற்சியின் தலைவரும் தாம்பரம் மாநகர அயலக அணியின் அமைப்பாளருமான டி.ஆர்…
Read moreதமிழ்நாடு அரசு சட்டமன்ற அறிவிப்பு 2023 - 24 எண் 34ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி ஏழைகளுக்கு இலவச திருமண திட்டம் நடைபெறுவதை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆண்டார்குப்பம் அருள்ம…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள வடுகச்சேரி கிராமத்தில் எழுந்தருளிக்கும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி ஆலய ஜீரணோதரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 52 ஆண்டுகளுக்குப் பிறக…
Read moreபாரம்பரியப்படி, கிரகணம் தொடங்கும் 6 மணி நேரத்திற்கு முன்பே கோவில் மூடப்படும். எனவே செப்டம்பர் 7ம் தேதி மதியம் 3.30 மணிக்கே கோவில் வாசல்கள் மூடப்படும். செப்.,8ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு, சுத்தி மற்றும் புண்…
Read moreஇந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமியும் ஒருவர். இவர் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். காயம் காரணமாக அணியில் இருந்த விலகிய அவர், மீண்டும் அணியில் இடம் கிடைக்க முடியாமல் தவித்து வருகி…
Read moreசேலம் மாவட்டம் நிலவரப்படி பகுதியை சேர்ந்த ராஜமுருகன்(21) என்ற இளைஞர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். தந்தையை இழந்த இளைஞர் ராஜமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் புகுந்த பாம்பை பிடிப்பத…
Read moreவிருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் கூமாபட்டி. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கைச் சூழல் நிறைந்த கிராமமான கூமாப்பட்டி என்ற கிராமம், தங்கப்பாண்டி என்பவரின் இன்ஸ்டாகிராம்…
Read more
Social Plugin