மறைந்த த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவருடைய மகனும், த.மா.கா. த…
Read moreகேரள வனத்துறை மந்திரியாக இருப்பவர் ஏ.கே.சசிந்திரன். இவரது அக்காள் மகள் ஸ்ரீ லேகா (வயது 68). அவரது கணவர் பிரேமராஜன் (76). இவர் கண்ணூரில் உள்ள பிரபல ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு பிரபித், சிபின் என 2 ம…
Read moreதென்காசியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 193 மனுக்கள் பெறப்பட்டன.தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்த…
Read moreஅ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைந்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் ,தொண…
Read moreநெல்லை மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இடுகாடு உள்ளது. அங்கு நேற்று மதியம் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக பலர் சென்றனர். அப்போது அவர்கள் கண்ட காட…
Read moreஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை இனி கிடையாது என்று விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உரிய தேதியில் ஓய்வுபெற அனுமதிக…
Read moreதமிழகத்தில் அரசியலுக்குள் களமிறங்கிய நடிகர் விஜய்க்கு எதிராக, தற்போது பிரபல நடிகர் ரஞ்சித் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டுள்ளார். சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், “முக ஸ்டாலினை அங்கிள் எனவும், பிரதமர் மோடியை சொடக்கு போட்டு ப…
Read moreஅனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அளிப்பதற்காக ‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற நிறுவனம் அமைக்கப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் டெல்லிய…
Read moreஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (சனிக்கிழமை) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:- அனைத்திந்திய அண்…
Read moreரஷ்யா-உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் போர் நடந்து வருகிறது. போரை நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தற்போது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று 600…
Read moreதிருப்பூர் மாநகரம் பனியன் தொழில் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாக இருக்கிறது. நகரின் மத்திய பிரதான பகுதியான திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாலியல் தொழில் கும்…
Read moreஇந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை அவரது விமானம் டோக்கியோ சென்று அடை…
Read moreதிருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக பெங்களுரு செல்லும் சிறப்பு ரெயில் சேவையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பாஜக தென்காசி மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, தெற்கு ரெயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இ…
Read moreபிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து…
Read moreதமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15-ந்தேதி தொடங்கி வைத்த…
Read more
Social Plugin