முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்த…
Read moreமதுரை ஆதின மடத்தில் தம்பிரான இருந்த ஸ்ரீமத் விஷ்வலிங்கம் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் மதுரை மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தார். அதில் ஸ்ரீமத் விஷ்வலிங்கம் தம்பிரான் என்பவர் 2018 ஜூலை மாதம் முதல் 292 வது …
Read moreராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 7-ந்தேதி விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 10 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 10 பேரும் …
Read moreகடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(வயது 72). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் இவர் தற்போது மனைவியுடன் வசித்து வருகிறார். ஐ.டி.ஐ. படித்த இவர் நெய…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த பட்டமங்கலம் சொட்டால்வண்ணம் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆவணிமாதத்தை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைப்பெற்றது. ஆலயத்தை சுற்…
Read moreம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- ஒரே நாளில் விளக்க கடிதமும் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து நடவடிக்கையும் எடுக்க முடியுமா? என்னு…
Read moreதமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்றார். இவரது ஓய்வுக்கு பின், டிஜிபி அலுவலகத்தில் நிர்வாக பிரிவு டிஜிபியாக பணியாற்றிய வெங்கட்ராமனை, பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், இதனை …
Read moreதிண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா பயணிகள்…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மானா…
Read moreதிருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் SSA கல்வி நிதியை விடுவிக்க கோரி இன்று நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில் உயர் இரத்த அழுத்தம் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேதாமிர்த ஏரியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வரும் மக்களின் பொழுதுபோக்கிற்கு பயன்பெறும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மிதி படகு, துடுப்பு படகு மற்றும் வாட்டர் சைக்கிள்…
Read more‘கிராஸ் ரூட் பிலிம்ஸ்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சின்ன வழதிலம்பேடு கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ துலுக்காணத்தம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.10 நாட்கள் நடைபெற்ற உற்சவங்களில் அம்மன் நாள்…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்முடிப்பூண்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொள்ளனூர், ஜி.ஆர். கண்டிகை ஊராட்சி பூவலம்பேடு தொடக்க பள்ளியில் நடைபெற்றது. உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்ப…
Read moreசென்னை ஆவடியை அடுத்த கண்ணப்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தனர். இவரது மூத்த மகள் சர்மிளா (வயது 19) அயப்பாக்கம் பகு…
Read more
Social Plugin