திருவள்ளூர் மாவட்டம் திமுக கழக முன்னாள் துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் பொன்னேரி க. சுந்தரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி மீஞ்சூர் எழில் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் …
Read moreமக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் இன்று முதல் 21 ஆம் தேதி வரை 4 நாட்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெறுகிறது. இன்று காலையில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசன…
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் அம்பலால் நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அஞ்சலை அதே பகுதியில் உள்ள வழக்கறிஞர் சுல்தான் என்பவருக்கு சொந்தமான நிலத்தில்…
Read moreகாஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்த தேவிகா (29), 10 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மதுராந்தக தோட்டத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. ஆனால், கார்த்திக் ம…
Read moreகேரள மாநிலம் வயநாடு தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (ந…
Read moreசேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி என்னை விமர்சனம் செய்து வருகிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படி எல்லாம் நடந்து…
Read moreசென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆம்னி பஸ் ஒன்று பெங்களூருவுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் சுமார் 25 பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில், பஸ் பள்ளிகொண்டா அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, பஸ்சில்…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் மலையில் அமைந்திருப்பதால் பயணிகள் படிக்கட்டுகளில் ஏறிச் சென்று முருகனை வழிபடும் நிலை இருந்தது. இந்த நிலையில் மலையேறிச் சென்ற…
Read moreதி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய முப்பெரும் விழா கரூர் கோடங்கிப்பட்டி பை-பாஸ் சாலை பகுதியில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச…
Read moreசின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. இவரது நடிப்பில் சமீபத்தில் ‘காந்தி கண்ணாடி’ என்ற படம் வெளியானது. இந்த படத்தின் மூலம்இவர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஷெரீப் …
Read moreதென்காசி மாவட்டத்தில் 523 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.55.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வழங்கினார். தென்காசி அருகேயுள்ள இலத்தூர் தனியார் பள்ளியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி கல்வி மாவட்டம், மீஞ்சூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மீஞ்சூர் ஒன்றிய ஆசிரியர்கள் சார்பாக ஆசிரியர் தினவிழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச…
Read moreகரூரில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 2019 முதல் எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். சாதாரண வெற்றி அல்ல, எதிரணியை கலங்கடிக்கும் வெற்றி. 2026 தேர்தலிலும் திமுக வெற்…
Read moreபாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.அரவிந்த் ஏற்பாட்டில் எனாதி மேல்பாக்கம் பள்ளி அலுவலகம் அயநல்லூர் கோட்டக்கரை…
Read moreபிரதமர் நரேந்திர மோடி கடந்த 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத்தின் வட்நகர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். தனது 8-வது வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த பிரதமர் மோடி, பின்னர் 1985ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தனது சிற…
Read more
Social Plugin