தமிழகத்தில் தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் தெருநாய் கடி, தொல்லையில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடைய…
Read moreதவெக தலைவர் விஜய், ஒவ்வொரு சனிக்கிழமைகள்தோறும் மாவட்ட வாரியாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நாளை நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், தவெக தொண்டர்களுக்கு பல…
Read moreஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை கல்லூரிக் கலைத் திருவிழா கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. பேச்சுப்போட்டி தனிப்பாடல் போட்டி தனி நடனப் போட…
Read moreசென்னை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனிடையே, சென்னை கடற்கரை ரெயில் நிலையம் அருகே உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்திற்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஆனை கொம்பு அரங்கத்தில் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் மற்றும் பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது. இத்தேர்தலில், கீழ்க்கண்ட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சத்த…
Read moreஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் மண்புழு உரம் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி வெள்ளாள பாளையத்தில் நடைபெற்றது. கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவதயாளன்…
Read moreதமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் ஒருவர் தரக்குறைவாக வச…
Read moreசென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை ராணி வேலுநாச்சியார் உருவச்சிலையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட…
Read moreஅண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் நமது அம்மா, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியரும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவருமான மருது அழகுராஜ். அவரை தவெகவிற்கு தள்ளிக் கொண்டு போவார்கள் …
Read moreதென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான டாப் லெவல் மேனேஜ்மென்ட் மீட் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தொடங்கி வைத்தார். தென்காசி அருள்மிகு செந்தில் ஆண்டவர் தொழில்நுட்ப கல்லூரியில் “நிம…
Read moreநாகப்பட்டினம்,: மத்திய மண்டலத்தில் சிறந்த ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கீழையூர் ஒன்றிய செயலாளர் ஏ.தாமஸ்ஆல்வா எடிசனுக்கு கரூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் விருது வழங்கி பாராட்டினார். திமுக முப்பெரும் விழா கரூ…
Read moreகாஞ்சிபுரத்தை சேர்ந்த 17 வயது மாணவி, சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கம்போல் அவர், காஞ்சிபுரத்தில் இருந்து கோயம்பேடுக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். மாணவியுடன் பஸ்சில் ஏராளமானோர் பயணம் செய்தனர். இந்த ந…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம், நத்தம், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எஸ்தர் (வயது 65). இவரது மகன் விக்டர் ராஜேந்திரன் (45). இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சர்க்கரை ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இவரை…
Read moreசின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர்(வயது 46). காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுசுடன் மாரி, சிவகார்த்திகே…
Read moreஆதார் என்பது மத்திய அரசின் சார்பில், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI)வழங்கப்படும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆகும். நாட்டில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் உள்ளது. வங்கி கணக்கு துவங்குது முதல் செல்போன் எண் வ…
Read more
Social Plugin