தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை ராமானுஜம் மண்டபம் மற்றும் தென்கரை மாங்கனி மஹாலில் பெரியகுளம் அதிமுக நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் பூத் கமிட்டி பயிற்சி முகாம் நடைபெற்றது.பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ்,மாவட்ட கழக…
Read moreதேனி மாவட்டம் சக்கம்பட்டியில் உள்ள தனியார் மஹாலில் இளங்குயில் அமைப்பின் சார்பில் 33வது ஆண்டு இதழ் வெளியீடு ,பல்லயம் கவிதை நூல் அறிமுகம் ,உயிரினும் மேலான தலைவர் கட்டுரை நூல் வெளியீடு, சுளுந்தீ நாவல் ஆசிரியருக்கு பாராட்டு, நற்செயல்…
Read moreகேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் செறுவன்னூர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷா (வயது 38). இவர் கடந்த 2022-ம் ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 226 கிராம் நகையை அடகு வைத்து ரூ.9 லட்சம் பணம் பெற்றார். பின்னர் நிதி நிறுவ…
Read moreஅக்டோபர் மாதம் நாடு முழுவதும் வங்கிகளுக்குப் பல விடுமுறை நாட்கள் வரவுள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளான அக்டோபர்5, 12, 19, மற்றும் 26 ஆகிய நாட்களிலும், இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 11 மற்றும் நான்காவது சனிக்கிழமையா…
Read moreதமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் என கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர…
Read moreசென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இங்கு வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரகலாத சர்தார் என்ற 42 வயது நபரும் அங்கி …
Read moreகரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலி…
Read moreதமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த துயரத…
Read moreகரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; "கரூரில் நடந்தது அதிர்ச்சி சம்பவ…
Read moreதிருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தை அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிழக்குவாடி பகுதியில் முன்னால் சென்ற காரை கடந்து செல்ல ஓட்ட…
Read moreஈரோடு மாவட்டம் , ஈரோடு ரங்கம்பாளையம் இடிசியா ஹாலில் ஈரோடு மாவட்ட எலக்ட்ரிக்கல், பிளம்பர் டெக்னீசியன் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நலச்சங்கத்தின் தலைவராக பரமசிவம் (2021 - 2027) 2021 முதல் இரண்…
Read moreதிருக்குவளை அடுத்து கிராமத்துமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நல பணித் திட்ட 7 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 3 ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுகும்முடிபூண்டி ,ஈகுவார்பாளையம்,பாத்தபாளையம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் பூத் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் திண்ணை பிரச்…
Read moreஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் சத்தியமங்கலம் நகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள வெங்கடேஸ்வரனுக்கு சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க தலைவர் ஜவஹர் தலைமையில் சங்க செயலாளர் சேவியர்,சங்க ப…
Read moreகரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழுவினர், நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த க…
Read more
Social Plugin