கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜேபி நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்ப ரூ. 7.11 கோடி பணத்துடன் தனியார் பாதுகாப்பு நிறுவன வானத்தில் கடந்த 19ம் தேதி ஊழியர்கள் சென்றனர். அந்த வாகனத்தில் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (25). ஒப்பந்த ஊழியரான இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அண்மையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில்,…
Read moreதிருப்பத்தூரில் நாளை நடைபெறும் இலங்கை முன்னாள் மந்திரி ஆறுமுகம் தொண்டைமானின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக, இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து…
Read moreகடலூர் மாவட்டம் புவனகிரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் லட்சுமி. இவர் மீது நில ஆவணங்களை முறைகேடாக சி.எஸ்.ஆர். பதிவு செய்து தடையின்மை சான்று வழங்கி வருவதாக பல்வேறு புகார்கள் வந்தது. குறிப்பாக சென்னை, திருப்பூ…
Read moreதென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த …
Read moreகும்மிடிப்பூண்டி பேரூராட்சி. கே எல் கே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்.திருவள்ளூர் கிழக்கு.மாவட்டம் திமுக சார்பில் 2026.சிறப்பு வாக்காளர்கள் சீர் திருத்தல் முகாமில் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அடங்கிய வா…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்காலத்தூர் கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. கிராமத்தில் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பொது நிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 12 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நியாய விலை கடையை கட்டி முடிக்கப்பட்டு அதனை பொன்னேர…
Read more10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்…
Read moreஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆலூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜை, கடந்த புதன்கிழமை இரவு போலீசார் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்து, அவரது பைக்கை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை போலீஸ் ஸ்டேஷனுக்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கீழையூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும் பொழுது தர்மர் வழிபட்ட ஸ்தலம் யவனர்கள் தங்கி வணிகம் செய்ததற்கான சான்று கல்வெட்டில் உள்ளதாகவும் தமிழக…
Read moreத.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்தார். அந்த சம்பவத்தில் இருந்து கொஞ்சம், கொ…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பொன்னேரி ஆரணி சோழவரம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஒன்றிய.நகராட்சி பேரூராட்சி பள்ளிகளில் நடைபெற்ற வாக்குச்சாவடி உதவி மையங்களில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ…
Read moreசேலம் மாவட்டம், கருமந்துறை அருகே உள்ள கரிய கோவில், கிரான்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவர் கிரான்காடு திமுகவின் கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தார்.இவருக்கும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம் மற்றும் பழனிச்ச…
Read moreதுபாயில் இருந்து கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகை ரன்யா ராவ், கூடுதல் போலீ…
Read more
Social Plugin