வினைதீர்த்தநாடார்பட்டி அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்க விலையில்லா சைக்கிள்களை பழனிநாடார் எம்.எல்,ஏ., திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினர். பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி வினைதீர்த்தநாடார்பட்ட…
Read moreசென்னை கோடம்பாக்கம், தி. நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கோடம்பாக்கத்தில் உள்ள மேலாண்மை நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோத…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஆண்டார் குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆலோசனைப்படி சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா. செல்வசேகரன் தலைமை…
Read moreதமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த நிலையில் அவரை தொடர்ந்து இன்னும் பல அதிமுக தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக செய்திகள் வெளிவந்தது. ஏற்கனவே பல அதிமுக நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்…
Read moreசேலம் அஸ்தம்பட்டி சுப்பிரமணியபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்த டெல்லி ஆறுமுகத்தின் 2-வது மகள் பாரதி (வயது38). சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஆறுமுகம் இறந்து விட்டதால், பாரதி தன்னுடைய தாயுடன் வசித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவ…
Read moreதேனி மாவட்டம், ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலை அருகே மனநலம் பாதித்து கிழிந்த ஆடையுடன் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பொது சுகாதாரத்துறை நோய் தடுப்பு பிரிவு ச…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எண்டப்புளி ஊராட்சி பகுதியில், கடந்த சில தினங்களாக தெரு மின்விளக்கு பழுதடைந்து, மின் விளக்கு எரியாமல் இருந்துள்ளது. இருளில் தவித்த பொதுமக்கள் இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் அளித்த …
Read moreஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பஞ்செட்டி நடராஜன் அவர்களின் தாய் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் இதற்கு கழக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பா…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் 79வது பிறந்த நாளை ஒட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான…
Read moreதிண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்கள…
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது தாயார் பெயரில் இடத்தை கிரையம் செய்துள்ளார். பெயர் கூற விரும்பாத புகார்தாரர் தனது தாயார் பெயரில் பட்டா பெயர் மாறுதல் செய்ய வேந்தோணி வி.ஏ.ஓ., கருப்புசாமி 58, யை…
Read moreநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குளிர்கால கூட்டத்தொடர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில்…
Read moreகேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், சபரிமலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சன்னிதானத்தில் கூடுதல் கலெக்டர் அருண் தலைமையில், உயர் அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் அவர் கூறியதாவத…
Read moreதமிழக மக்கள் முன்னேற்ற கழக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் ஆண்டிபட்டி பிட்-1 சர்வே 473- ல் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை புது வாழ்வு ஜெம்ஸ் பேராலயத்திலிருந்து,தாம்பரம் சென்னை கிறிஸ்துவ கல்லூரி வரை ஐந்து கிலோமீட்டர் தூரம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாபெரும் கிறிஸ்துமஸ் பேரணி மற்றும் கிறிஸ்துமஸ் த…
Read more
Social Plugin