கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவ…
Read moreமறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் குருபூஜை மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் தி…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் பெருநாழியில் முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கமுதி அருகே பெருநாழியில் தெற்கு ஒன்றியம் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்ய…
Read moreதமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை உலகத்தமிழர்கள் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு, தமிழ்நாட்டின் தொன்மையையையும், தமிழர்களின் நாகரிகத்தையும் அறிந்து கொள்ளும் வக…
Read moreஆந்திராவின் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வாணி, தனது அத்தை சந்தியாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். இந்நிலையில், வாணிக்கும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. அண்மையில் இந்…
Read moreதமிழ்நாடு வனத்துறை, புதுக்கோட்டை வனக்கோட்டம் , அறந்தாங்கி வனச்சரகத்தின் சார்பில், பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அறந்தாங்கி வனச்சரக அலுவலர் து.மணி வெங்கடேஷ் அவர்களின் வழிகாட்டுதல்படி நடைபெற்ற இப்பணியில், ஆவுடையார்கோயில…
Read moreகாட்டுநாயக்கன்பட்டி வள்ளலார் அறிவொளி மன்ற முதலாவது ஆண்டு விழா காலையில் இயற்கை உணவுடன் தொடங்கியது தொடர்ந்து வழக்கறிஞர் வீர பிரபாகரன் நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு பற்றி பேசினார்.தோழர் கனிஷ்டா போட்டி தேர்வு பயிற்சியாளர் பால…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.கமுதி -பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. தேமுத…
Read moreசென்னையின் அடையாளமாகத் திகழும் விக்டோரியா பொது அரங்கம் 1887-ம் ஆண்டு ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவு கூர்ந்து கட்டப்பட்டது. இந்த அரங்கம் சென்னையின் சமூக, பண்பாட்டு வரலாற்றின் முக்கிய சாட்சியாக விளங்குகிறது. முழுமையாக புது…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்களின் 61 வது அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்.LION.BLOOD.BANK. மற்றும் ஸ்ரீசாய் மல்டீஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்தும்…
Read moreதிருவள்ளூர் கிழக்கு.மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில் .பாகம் தெருமுனை கூட்டம் மேட்டுக்குப்பத்தில் நடைபெற்றது கழகப் பேச்சாளர் கரூர் முரளி பேசுகையில் மெதூர் கிராமத்தில் மகளிர் உதவ…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரனின் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" யாத்திரையின் 50-வது நாள் நிகழ்வு பொதுக்கூட்டம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது…
Read moreதேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் ‘ஆட்சிமொழிச் சட்ட வார விழா’வின் ஒரு பகுதியாக, வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளைத் தமிழில் அமைக்க வலியுறுத்தியும், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று …
Read moreதவெகதலைவர் விஜய்யின் ஆணையின் படியும் கழகப் பொதுச் செயலாளர் என்ஆனந்த் அறிஉறுத்தலின் படி ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் M.R மதன் ஆணைப்படியும் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தவெக மீனவரணி அமைப்பாளர் G.முத்துகுமரன் ம…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவையின் மாநில தலைவர் வழக்கறிஞர் பாலு ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் அளித்த பேட்டியில்: ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பாட்டாளி மக்கள்…
Read more
Social Plugin