இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஆற்றுப் பாலம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அபிராமம், செல்வநாயகபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்த…
Read moreஉலகத் திருக்குறள் கூட்டமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு விழா. கன்னியாகுமரி குமரி வரலாற்றுக் கூடத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் கவிஞானி மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்கள் கலைநிகழ்ச்சி…
Read moreதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் அவசரக் கூட்டம் இன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலப் பொதுச்செயலாளர் மயில் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் திருச்சி, கோ…
Read moreதமிழ்நாடு தொழிலாளர் ஆதரவு சங்கத்தின் நிறுவனர்/ தலைவர் அ.பாலமுருகன் அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறிய செய்தி குறிப்பு: திருமணம் ,திருவிழாவினை அலங்கரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் பொருட்காட்சியினை அமைக்க…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பழவேற்காடு பகுதியில் பாகதிருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில்.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர…
Read moreவிஷாலின் படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிர்வாகியாகவும், புரட்சித் தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த ஹரிகிருஷ்ணனை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள நடிகர் விஷால், பொதுமக்கள், ரசி…
Read moreசேலத்தில் பாமக பொதுக்குழு நடைபெற்றது. இதில் ராமதாஸ் தரப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு அன்புமணியை கடும் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், பொதுக்குழுவின் இறுதியில் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- இன்று பொத…
Read moreதமிழகத்தில் திமுக சார்பில் நடைபெற்று வரும் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி முன்னெடுக்கும் விதத்தில்,தமிழக முதல்வர், திமுகழக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்கவும் , துணை முதல்வரும் திமுக இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டால…
Read moreதிமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவானது இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகள் மக்களுக்…
Read moreசுந்தரபாண்டியபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நல்லாட்சி தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தில் மாவட்ட பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டையொட்டி நல்லாட்சி தினம் கொண்டாடப்பட…
Read moreதிருப்பூரில் இன்று திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தா…
Read more'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த 26ம் தேதி மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற்று கையிட்ட…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்குட்பட்ட 9 கண்மாய்களில் ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்பை வனத்துறையினர் நடத்தினர். நீர்நிலைகள் சார்ந்த ஈரநிலம் மற்றும் நிலப்பறவைகள் என்று இருவிதமாக கணக்கெடுப்பு வனத…
Read moreபசிபிக் பெருங்கடலையும் மெக்சிகோ வளைகுடாவையும் இணைக்கும் இன்டர்-ஓசியானிக் ரயில் சேவை, மெக்சிகோவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 98 பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர்.ஒசாகா மற்றும் வேராக்ர…
Read moreதிருச்சி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த முகமதுஇஸ்மாயில்(25)என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டிற்கு கடத்தி வந்து பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப்படுத்திய…
Read more
Social Plugin