திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கே ஏ மேகனவடிவேல் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய குழு முன்னால் பெருந்தலைவர் கலைச்செல்வி மோகனா வடிவேலு அவர்களின் மகனும் மாவட்ட மாணவரனி இணை செயலாளர் கே ஏ எம் தமிழரசன் vs …
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கள்ளர் உறவின்முறையினர்களால் நடத்தப்படும் 1ஆம் ஆண்டு மாபெரும் எல்கை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. திருப்பத்தூர்- சிவகங்கை தேசிய சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் நடுமாடு, சிறியமாடு, என 2…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கே.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகள் முத்துமாரி (வயது45) என்பவர் கண்பார்வை முழுவதும் தெரியாத மாற்றுத்திறனாளி இவர் திருமண ஆகாத நிலையில் கே.நெடுங்குளம் கிராமத்தில் தனியாக வசித்து …
Read moreதமிழ்நாடு சட்டமன்றத்தில் சத்துணவு ஊழியர்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதன் விளைவாக சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வும், ஒட்டுமொத்த தொகை உயர்வுக்கும், சத்துண ஊழியர்களின் குடும்பத்திற்கு ஓய்வூ…
Read moreஅதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் அவர்கள், இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அந்தப் பெருமைக்குரிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட காலகட்…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்டது வீரசேகரபுரம் ஊராட்சி, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கருநாவல்குடி பகுதியில் அறந்தாங்கி செல்லும் சாலையில் ஓரத்தில், பெத்தாச்சி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மீனாள் என்பவருக்கு சொந்தமான …
Read moreதவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: 2016-ல் தனித்து நின்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தது போல, 2026-ல் விஜய் ஆட்சி அமைப்பார். தேர்தல் ஆணையத்தில் உள்ள விஜய் ரசிகர்கள்தான் கையெழுத்திட்டு விஜய்க்கு ‘விசி…
Read moreதமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் கூட்டணி முடிவை அறிவித்த நிலையில் இன்னும் தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் பாமக கட்சியில் ராமதாஸ் மட்டுமே கூட்டணி குறித்து அறிவிப்புகளை வெளியிடவில்லை. அதன் பிறகு ஓபிஎஸ் தை மாதம் முடிவிற்குள…
Read moreகும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் காந்தி உலக அறக்கட்டளை மற்றும் ஜீவிதா ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து கும்மிடிப்பூண்டியில் டி.என்.பி.எஸ்.சி பயிற்சியளிக்கும் முதல் பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழ்…
Read moreசட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தவெக செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது; ”இந்தியாவில் உள்ள அனைவரும் கூர்ந்து கவனித்த…
Read moreசென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் மீது மற்றொரு ஆம்னி பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் 3 பயணிகள் பலியாகினர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில்…
Read moreசேலத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் …
Read moreஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு வகைகளை சார்ந்த பறவைகள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு வலசை வருகின்றன. இந்த பறவைகள் குறிப்பிட்ட சில மாதங்க…
Read moreவடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொசுக் கடியால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுவெளி பகுதிகளிலும் கொசுக்கள் அதிகமாக காணப்படுவதால், காய்ச்சல் உள்ளிட…
Read moreபெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரவுடி வெள்ளை காளி உள்ளிட்ட 2 குற்றவாளிகளை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது இந…
Read more
Social Plugin