நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மற்றும் வேதாரணியம் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அறிவுறுத்தலின்படி தகுதிச் சான்று கட்டண உயர்வு, வாழ்வாதார பாதிப்பு, அரசின்…
Read moreபுளியங்குடியில் போலீசார் வாகன சோதனையின் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.புளியங்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட கணேஷ் கஞ்சா போன்ற புகையிலை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,தேனி மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத்தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் -2026 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக நட…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் சொக்கநாத சுவாமி என்னும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு புதிய அறங்காவலராக மணகெதி கிராமத்தில் வசிக்கும் கோவிந்தசாமி மகன் பெரியசாமி என்பவரை அரியலூர் மாவட…
Read more20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கொழும்பில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த் திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசர…
Read moreபிரபல பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான ராஜா அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், கலந்து கொண்டிருந்தார். அப்போது ராஜாவுக்கு உணவு சமைத்து பரிமாறிய பெண்களிடம் ஊர் பெயரை…
Read moreசேலத்தில் நாளை த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேருக்கு மட்டுமே…
Read moreசாதி, மத, இன வேறுபாடு இன்றி உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை உரிய மரியாதையுடன் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப் பணியினை பாராட்…
Read moreதமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மகா சிவராத்திரி (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணா…
Read moreதிருச்சி ரெயில்வே கோட்டத்தை சேர்ந்த குத்தாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் திருச்சி- மயிலாடுதுறை பயணிகள் ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 16, 18 ஆகிய தேதிகளில் காலை 6.05…
Read moreதமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.இந்த கூட்டணி தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றியும் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பிரதான கட்சியாக இடம்பெற்றுள…
Read moreஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கடலாடி ஊராட்சி ஒன்றியம் பரப்பளவில் மிகப் பெரியதாகும்.கடலாடி ஒன்றியத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஏர்வாடி ,சிக்கல் பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகம் …
Read moreசிவகங்கை 21வது வார்டில் நேற்று திமுக நகராட்சி கவுன்சிலர் அயூப்கான் தனது பகுதிக்கு விசில் ஊதி குப்பைகளை சேகரிக்க வந்த தூய்மை பணியாளர்களுக்கு விசிலை வாங்கி கொண்டு ஒளிபெருக்கியை வழங்கி தங்கள் வார்டில் விசில் சத்தம் கேட்க கூடாது என ப…
Read moreராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், சுற்றுலாத் தலமான தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். இதில் பாம்பன் கடலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாகதான்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு அமைந்துள்ள பயணியர் நிழற்குடை கடுமையாக சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையை நம்பி தினந்தோறும் பதினான்குக்கும் மேற்பட்ட கிராமங்களில் …
Read more
Social Plugin