திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லதா (வயது 56). இவர்களுக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், மாயாண்டி(27) என்ற மகனும் உள்ளனர். தந்தை கண்ணனும் மகன் மாயாண்டியு…
Read moreகரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மன் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செந்தில் பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கரூர் துயரச் சம்பவம் தொடர்பா…
Read moreசென்னை அடுத்த கூடுவாஞ்சேரி கன்னிவாக்கத்தில் மின்கசிவால் வீடு தீப்பற்றியதில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.அருகிலிருந்த துணியில் தீப்பற்றி வீடு முழுவதும் தீ பரவியநிலையில், அதில் சிக்கி பார்த்திப…
Read moreசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 100 டாலரை தாண்டி இருந்தது. ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விட்டது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்தது. இது…
Read moreஅரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் சித்ராவாலி பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் 15 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு கட்டுமான பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடைதீவுக்கு வனத்துறை மூலம் சுற்றுலா படகு போக்குவரத்து கடந்த 3 ஆண்டுகலாக இயக்கப்பட்டு வருகின்றது. ராமேஸ்வரத்துக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கார் ஆட்ட…
Read moreதிருச்சி துலுக்கப்பட்டி சேர்ந்த மகிமா(20) இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாடிக்கொம்பு அருகே உள்ள உண்டாரபட்டியில் உறவினர் வீட்டிற்கு திருவிழாவிற்கு வரும்பொழுது உண்டாரபட்டி சேர்ந்த பைக் மெக்கானிக் மாரிமுத்து(21) என்பவருடன் காதல் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி வளாகத்தின் அருகாமையில் டாஸ்மாக் கடையை அகற்ற தமிழக வெற்றி கழகம் சார்பாக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் மறியல் போராட்டம் நடைபெற்றது.…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தின் தற்போதைய நிலை அரசு நிர்வாகத்தின் முக்கிய மையமாக செயல்பட வேண்டிய வட்டாட்சியர் அலுவலகம் இன்று அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செயலிழந்த நிலையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்த…
Read moreகோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படைவீடு என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில…
Read moreடி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்களிப்பை அள…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன் ஏற்பாட்டில் பொன்னேரி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஓரம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் ஸ்ரீனிவாசன் (வயது 15). இந்நிலையில், முனுசாமியின் குடிசை வீடு மின்கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்…
Read moreஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் திருச்சியில் திமுக மாநாடு இன்று மார்ச் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் திமுக நிர்வாகிகள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டை ஒட்டி திருச…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் (வயது 37), அழகர் (36). நண்பர்களான இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை சீயோன் நகரில் 3 பேர் சரமாரியாக ஆயுதங்களால் வெட்டி தாக்கினர். இதுதொடர்…
Read more
Social Plugin