திருச்சியை அடுத்த முக்கொம்பு அருகே கொடியாலம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் தமிழரசன் (வயது 30). கொத்த னார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியில் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை காத…
Read moreதஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார் விஜய். பின்னர் அங்கிருந்து, கூட்டம் நடைபெற்ற …
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் மற்றும் இந்திய ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாடானை சட்டமன்றத் தொகுத…
Read moreதமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட் டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் நடைபெற்…
Read moreதமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல் ) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதேபோல், வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற உ…
Read moreநாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாவீரன் பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் ஒன்றிய செயலாளர் ஏ.பி மதியழகன் தலைமையிலும், மாவட்ட தலைவர் எம்.ஜோதிபாசு ம…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, அந்தியூர் சிறப்புநிலை பேரூராட்சி எரிவாயு தகனமே டையில் சடலங்களை சேவைக் கட்டணமில்லாமல் எரியூட்டலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தியூர் பேரூராட்சியில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட எரிவாயு…
Read moreசட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் , வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் பல்வேறு வகையான விழிப்புணர்வு மேற்…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட கீழநாட்டிருப்பில் உள்ள சியாமளாதேவி மாரியம்மன் மற்றும் வீரமா காளியம்மன் கோவில்களின் ஆண்டு தோறும் நடைபெறும் பங்குனி பெருவிழா நேற்று வெகு விமர்சையாக தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்ற…
Read moreதவெக தலைவர் விஜய் ஆணைக்கிணங்க,தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழகசெயலாளர் எம்.ஆர்.மதன் தலைமையில்,சாயல்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் . மணிகண்டன் முன்னிலையில் முதுகு…
Read moreதமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் (ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்) காவல் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கு எதிரான தீர்ப்பு இன்று மார்ச் 23-ந் தேதி மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்…
Read moreதமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட் டியிட விருப்பம் தெரிவித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் நடைபெ…
Read moreதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ரெயில் மீது கல் வீசுவது போன்ற சட்டவிரோத செயல்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, ரெயில்வே ஊழியர்களுக்கு ஆபத்தையும், பொதுச்சொத்துகளுக்கு சேதத்த…
Read moreதமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம்…
Read more
Social Plugin