திருவாடானை சட்டமன்ற தொகுதி அதிமுகவேட்பாளர் கீர்த்திகாமுனியசாமி திருவாடானை வடக்கு ஒன்றியம் மற்றும் ஆர்.எஸ்.மங்களம் பேரூராட்சி பகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து எழுச்சிமிகு பிரச…
Read moreதமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- விருதுநகர் அருகே, கட்டனார்பட்டியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடை…
Read moreதேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா (01.05.2026) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக மூங்கில் காடு அரங்கத்தில், முன்னேற்பாடு பணிகள் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.லதா, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக அன்புமணி அணி வேட்பாளர் வடிவேல் ராவணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் …
Read moreதமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் விஜய் ஏதாவது ஒரு தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்று தீவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வெள்ளம்பாக்கம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராதாருக்மணி ஸ்ரீ வேணுகோபால் பெருமாள் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா அக்கிராமத்தில் ஞாயிறன்று சிறப்பாக நடைபெற்றது, கடந்த இரண்டு த…
Read moreவிருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் செயல்பட்டு வரும் வனஜா பட்டாசு ஆலையில் இன்று (ஏப்ரல் 19) பிற்பகலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்…
Read moreகவுண்டம்பாளையம் தொகுதியில் ரூ.10,000க்கான டோக்கன் விநியோகம் செய்த அதிமுகவினர் திமுகவினரிடம் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக …
Read moreபிரபல நடிகை தமன்னா பாட்டியா மற்றும் ’கப்புல் பிரெண்ட்லி’ பட நடிகை மானசா வாரணாசி ஆகியோர் திருப்பதியில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி …
Read moreசென்னை அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே காயத்துடன் விளையாடியது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அஸ்வின் கடும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.சென்னை அணி நேற்று ஐதராபாத்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு …
Read moreதூத்துக்குடி சிப்காட் தொழில்பேட்டை வளாக பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான பஞ்சு குடோன் ஒன்று உள்ளது. இங்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஏராளமான பஞ்சு மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று பிற்பகலில், …
Read moreஎடப்பாடி சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளரை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். எடப்பாடி சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளராக அருண்குமார் அறிவிக்கப்பட்டார…
Read moreஇந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை சென்றுள்ளார். கொழும்பு விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கைக்கு தான் பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவை அவர் சென்றுள்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வடிவேல் ராவணன் பொதுமக்களிடம் மாம்பழ சின்னத்துக்கு கீழ்வேளூர்வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட செருநல்லூர்,இலுப்பூர்,வடக்காலத…
Read moreஇராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படியும், கீழக்கரை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் குணால் உத்தம் ஷ்ரோதே, அறிவுறுத்தலின்படியும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கைகள…
Read more
Social Plugin