தமிழில் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் கடந்த 1991-ம் ஆண்டு அறிமுகமான சுகன்யா, திறமையான நடிப்பால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சின்ன கவுண்டர், இந்தியன், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 200…
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அருள்மிகு கெங்கையம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர், வெங்கடேச பெருமாள் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நிகழ்வு நேற்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகம் கடந்த…
Read moreகிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடினார். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை அழைத்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கரூர் அருகே களபம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புரமணி (50) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு சென்றிருந்…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை அருகே கோயில்கன்றாப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ நடுதறிநாத சுவாமி திருக்கோவில், ஆண்டுதோறும் நடைபெறும் சீதாளப்பிகை மாரியம்மன் வசந்த உற்சவத்தால் பக்தி மற்றும் பாரம்பரியத்தின் சங்கமமாக மாறியுள்ளத…
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழக முதல்வர் தமிழக வெற்றிக் கழக தலைவரின் உத்தரவுபடியும் கழக பொதுச்செயலாளரும் அமைச்சருமான N.ஆனந்த் அறிவுறுத்தலின்பேரில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி. G.கோபிராஜன் தலைமையில் பரமக்குடி நகர்பகுதிய…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் கைரேகைசட்ட நூற்றாண்டு நினைவு மாநாட்டை முன்னிட்டு வேல் பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது. பசும்பொன்னில் கைரேகை சட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநாட்டு திடலில் வேல் பிரதிஷ்டை செய்யப்ப…
Read moreநாகை அக்கரைப்பேட்டை அமைந்துள்ள ஸ்ரீ சப்த கன்னி அம்மனுக்கு 7-6-2026. அன்று ஞாயிற்றுக்கிழமை சரியாக காலை.9:00 மணி அளவில் அஷ்ட பந்தன நூதன மகா கும்பாபிஷேகம் நடைபெறது. அதற்கு முன்பாக காலை சரியாக 8:30 மணியளவில் 4.ம். காலம் யாக சாலை பூ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சைவ மடத்தில், பிரம்மஸ்ரீ ஸ்ரீ கணபதியானந்த ஞான தேசிக சுவாமிகளின் 103-ஆம் ஆண்டு ஜீவ முக்தி (குருபூஜை) விழா 6-6-2026 ல் பக்தி சிரத்தையுடனும், வெகு சிறப்பாகவும் நடைபெற்றது. இன்ற…
Read moreபீகார் மாநிலம் கயா மாவட்டம் மஸ்த்புராவை சேர்ந்தவர் விகாஸ் குமார். இவர் பிளம்பர் மற்றும் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் மாதம் ரூ.10 முதல் 12 ஆயிரம் வரை பணம் சம்பாதித்து வந்தார்.நேற்று முன்தினம் காலை விகாஸ்குமார் தனது…
Read moreதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு தூக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த மின்வெட்டு இரவு நேரங்களில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பல மணிநேர மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்.…
Read moreதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு தூக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த மின்வெட்டு இரவு நேரங்களில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பல மணிநேர மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்.…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையத்தில் மக்களுக்காக வாங்க கற்றுக்கொள்வோம் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில். தீயின் வகைகள் தீயணைப்பான் வகைகள் தீ அணைப்பான் பயன்படுத்தும் முறைகள் மின்சார …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை மிகுந்த பகுதியாக இருக்க நிலையில் தமிழகத்தில் அதிக மாசு படிந்த தொகுதியாக உள்ளது இந்த நிலையில் இதனை மாற்ற கும்மிடிப்பூண்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் முயற்சியில் ஈடுப…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இருக்கை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த 73 வயதான கஸ்தூரி என்பவர், தனது வீட்டில் மருமகள் மற்றும் இரண்டு பேரன்களுடன் இருந்தபோது, முகத்தில் வெள்ளை துணி கட்டிய மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நு…
Read more
Social Plugin