திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மேல்முதலம்பேடு கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.இதை முன்னிட்டு கடந்த …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கருங்கண்ணி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக துணை செயலாளராக உள்ளார் . இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிந்தாமணி அரசு நியாய விலை கடையில் விற்பனையாளராக பணிபுரியும் வெண்மணி என்பவ…
Read moreதிருச்செங்கோடு தாலுகா வையப்பமலையில் இருந்து முட்டைகள் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை நோக்கி நேற்று மாலை சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. அந்த வாகனத்தை திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (23) ஓட்டிச் சென்றார். அவர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டார நாடார்கள் இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் பொன்னேரி வட்டார கர்மவீரர் காமராஜர் நாடார் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து பெருந்தலைவர் கர்மவீரர் கு.காமராஜ் அவர்கள் 124 பிறந்தநாள் விழா மற்றும்…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் நாடு மேலத்தெரு சேகரம் காளியாத்தாள் ஆடிப்படைப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏழு தலைமுறைகளாக இக்கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் ஆடிப்படைப்பு விழாவை முன்னிட்டு மாபெரும்…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு வருகை தந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு, தமிழக வெற்றிக் கழகம் நகர் கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் திருத்தேவூரில் ஸ்ரீ தேவ துர்க்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது உலகிலேயே துர்க்கை அம்மன் கிழக்கு நோக்கி அருள் புரியும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்தலம் இதுவாகும். பழமை வாய்ந்த ஸ்ரீ தேவ துர்…
Read moreசென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சிவரஞ்சினி (வயது 22). இவருடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகும். சம்பவத்தன்று சிவரஞ்சினி வழக்கம் போல் வேலைக்கு சென…
Read moreநீட் தேர்வு முறைகேடுகளுக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் திப்கே இன்று ஜூலை 18-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லியில் தொடங்கி உள்ளார். தர்மேந…
Read moreதேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணா விரதம் இரு…
Read moreஇராமநாதபுரம் மாவட்டத்தில் கணவர் இறந்த துக்கத்தில் இறப்பிலும் இணைபிரியாத அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி வயது 68, விவசாயியான இவருக்கு …
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி -அருப்புக்கோட்டை சாலையில் உள்ள வழிவிட்ட அய்யனார் கோவில் பகுதியில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, பொதும…
Read moreதமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய…
Read moreகோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் லாவண்யா (24 வயது). மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து பட்டம் பெற்ற நிலையில், தொடர்ந்து முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு…
Read moreகுற்றச்செயல்களை தடுக்க தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.இது தொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்ன…
Read more
Social Plugin