புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நீட் தேர்வுகளை முழுமையாக ஆதரித்ததோடு, அது பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருப்பதாகவும் தொடர்ந்து கூறி வந்தார். கடந்த மக்…
Read moreதேர்வில் மாணவர் ஒருவர் உயிரியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது. உணர்ச்சிகளின் மையம் ஆகவும், கற்பனையின் பிறப்பிடம் ஆகவும் இருக்க கூடிய இதயம் இளைஞர்களின் கண்ணோட்டத்தில் வேறு வகையாக பார்க்க…
Read moreசத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டம் அஹிவாரா டவுண் பகுதியில் வசித்து வந்தவர் வினய்குமார் சாகு வயது 28. பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு அரசுப் பணி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருந்தார். ஆனால் அவரால் ஒரு தேர்வில் கூட தேர்ச…
Read moreநடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அற…
Read moreதேனி மாவட்டம் கம்பத்தில் கிட்ஸ்சாப் என்ற குழந்தைகளுக்கான நிறுவனத்தை சின்னத்திரை நடிகை ஆலியா மானசா திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி கடையில் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து சின்னத்திரை நடிகை…
Read moreபொன்னேரியில் தமிழ் நாடு அரசு வருவாய் நிர் வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணி கள் துறையின் 1433.ம் பசலி வருவாய் தீர்வாயம் ஜமா பந்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த ஜமாபந்தியில், நாலூர், வன்னிப்பாக்கம், மீஞ்சூர…
Read moreமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வேளாம்பூர் பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது. அதன் அருகே உள்ள முட்புதருக்குள் வாலிபர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையும், அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உடலும் தனித்தனியாக கிடந்தன. …
Read moreமயிலாடுதுறை கலெக்டராக மகாபாரதி பதவி வகித்து வருகிறார் இவர் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மதியம் முகாமிற்கு சென்றுள்ளார் தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து அவரை தஞ்சாவூர் தனி…
Read moreமேஷம் ராசிபலன் பணம் மிகவும் முக்கியம். ஆனால், நீங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்துவது பணத்தை விட முக்கியமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள். ஆனால், உங்களைப் பயன்படுத்திக் கொள்ளமுயல்பவர்…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் பகுதியை சோ்ந்தவா் 21 வயது இளம்பெண். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னா் திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே கணவா் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டாா். இதையடுத்த…
Read moreஇன்று தமிழக முழுவதும் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் கம்பத்தில் உத்தமபாளையம் மதுவிலக்கு காவல் துறையின் சார்பாக பள்ள…
Read moreதஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கன்டியங்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவருடைய மனைவி செந்தில்குமாரி. இவர்களுடைய ஒரே மகன் வீரமணி(வயது17). இவர் நாட்டுச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து மு…
Read moreGM செஸ் அகாடமி சார்பில் செம்பாக்கம் ஆல்பா இன்டர் நேஷ்னல் பள்ளியில் 23.06.2024 அன்று மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் GM அகாடமி செயலாளர் மாசிலாமணி ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் உள்ள வைகல்நாதர் சுவாமி கோயிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இன்று நடைபெற உள்ள தனது 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சிறப்பு தரிசனம் செ…
Read moreகள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்திய 62 பேர் பலியானது தொடர்ந்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் அதனை தொ…
Read more
Social Plugin