தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம், தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் முனைவர். மகேஸ்வர் தயாள் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில், தேனி மா…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தொட்டியபட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 267-வதுபிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக கிராமத்தின் மத்தியில் சமுதாய கொடி ஏற்றப்பட்டு,வீரபாண்டிய கட்டபொம்மன் திருவ…
Read moreதாமிரபரணி நதியைத் தூய்மைப்படுத்துவது மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் ராஜேந்திர சிங்கை நியமித்துள்ளது. இதற்காக கடந்த நான்கு நாட்களாக நதியின் பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியா…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெறும் காரைக்குடி மண்டலத்திற்கான கலந்தாய்வு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்பாக அவர் தங்கி உள்ள தங்கும் விட…
Read moreபொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 8ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில்–தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் வரும் 11, 18 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் என்றும், மறும…
Read moreகேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.ரெயில் நிலையத்தை ஒட்டிய வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின.600-க்கும் அதிகமான இருசக…
Read moreதூத்துக்குடி லைசன்ஸ் தாரா்கள் உப்பளங்களில் விற்று முதல் சுமை வேலைகள் செய்து வரும் சங்கத்தின் உறுப்பினா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கும் நிகழ்ச்சி போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கி மேய…
Read moreதேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமையில், தேனி தெற்கு ஒன்றியம் வீரபாண்டி பேரூர் வார்டு மற்றும் பாக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வு ஆலோசனைக் கூட…
Read moreதமிழ் சினிமாவின் இமயமலை என்று அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா அவர்கள், திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருக…
Read more2026 ஐ.பி.எல். போட்டிக்கான மினி ஏலத்தில் 7 வங்காளதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகபந்துவீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக…
Read moreமத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமானிலிருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு செல்லும் அவர், திருச்சி சாலையில் உள்ள பாலன் நகர்…
Read moreதமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்…
Read moreதிராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல். கணேசன் (92), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தஞ்சை பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.மூன்று முறை சட்டமன்ற உற…
Read moreசிவகங்கை மாவட்டம் , சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மித்ரா வயல் ஊராட்சியை சேர்ந்த ஆவணம் என்ற பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்குடும்பங்களில் மாற்றுத்திறனாளிகள்,வயது முதிர்ந்தவர்கள் …
Read moreபுதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி நாளை (04.01.2026) மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களது வருகையை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி புதுக்கோட்டை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பாக நாளை (04.01…
Read more
Social Plugin