திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆத்து பாக்கம் கிராமத்தில் தைப்பூசம் முன்னிட்டு முனீஸ்வரர் ஆலயத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில்…
Read moreநாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடியில் அமைந்துள்ள வேதநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் சம்வத்ஸராபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் இரவு நடைபெற்றது.இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே பெரிய மங்கோடு கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ படவேட்டு அம்மன் ஆலயத்தில் 32 ஆம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து காப்பு கட்டி விரதம் இருந்தனர். அதனைத் தொடர்…
Read moreதமிழக வெற்றி கழகத்தின் 3ம் ஆண்டு விழா கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய விஜய், “தமிழகத்தில் ச…
Read moreஅமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறையாக பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார்.அந்த வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதனால் இரு நாடுகள் இட…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஆயிஷா பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பார்கள் சங்கத்தின் கெளரவ…
Read moreசென்னை மதுரவாயல் பைப்பாஸ் சாலையில் இன்று காலை தனியார் பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 2 மாணவர்கள் பயணித்தனர்.இந்நிலையில், பைப்பாஸ் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள…
Read moreசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராமேஸ்வரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தரணி, ஸ் என்ற பெயரில் உயர்தர உணவகம் செயல்பட்டு வருவதாகவும், இங்கு ஒருவர் சாப்பிட சென்றதாகவும் அந்த சாப்பாட்டில் உப்பு இல்லை, உரப்பும் இல்…
Read moreதிரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான், கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். 2016-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் இந்தக் கட்சி, அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. 20…
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான வேலகப்பள்ளி வரப்பிரசாத் ராவ் இன்று முறைப்படி…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம்,மீஞ்சூர் மேற்கு ஒன்றியத்தில் அடங்கிய கோளூரில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கோளூர்,நெல்வாயல்,வேளூர், நிஷாந்த் செலக்ட் உள்ளிட்ட 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றது.14 ஓவர் க…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கல…
Read moreஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வயதுமூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி காய்ச்சல், மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக நல்லகண்ணு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இ…
Read moreதோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற…
Read moreதிருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநேரியை சேர்ந்த ஒரு விவசாயிக்கு 19 வயதில் மகள் உள்ளார். இந்த பெண்ணுக்கும், இவரது உறவுக்கார வாலிபருக்கும் கடந்த மாதம் 21-ந்தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று வீட…
Read more
Social Plugin