திருவள்ளூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன் ஏற்பாட்டில் பொன்னேரி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஓரம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் ஸ்ரீனிவாசன் (வயது 15). இந்நிலையில், முனுசாமியின் குடிசை வீடு மின்கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்…
Read moreஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் திருச்சியில் திமுக மாநாடு இன்று மார்ச் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் திமுக நிர்வாகிகள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டை ஒட்டி திருச…
Read moreசிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் (வயது 37), அழகர் (36). நண்பர்களான இருவரையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை சீயோன் நகரில் 3 பேர் சரமாரியாக ஆயுதங்களால் வெட்டி தாக்கினர். இதுதொடர்…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மத்திய மாவட்டம் தமுமுக சார்பாக வருடம் தோறும் நோன்பு பெருநாள் உதவிகள் எளியோர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடம்தமுமுக 8-3-2026 மாவட்ட அலுவலகத்தில் தமுமுக மாநில பொ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் குருவிஅகரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ துர்காளி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பழைய ஆலயம் புனரமைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் ச…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி மரம் அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதி ஏற்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் தொடங்கப்…
Read moreசைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பொ…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒடுவன் பட்டியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கரடி கருப்பர் கோவில் வீடு மஹா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஒடுவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 ஆலயங்களுக்குள் கட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் க்ஷத்திரிய நாடார்கள் உறவின்முறைக்கு தனித்து புராதன பாத்தியமானஸ்ரீ சுடலை மாடசுவாமிஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசிக்களரி மற்றும் பாரிவேட்டை திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காப…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அண்ணா சிலை அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்ப…
Read moreஹுருன் வெளியிட்ட இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளார்.ஹுருன் அறிக்கையின்படி, அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 9 சதவீதம் அதிகரித்து…
Read moreமக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூளைச்சாவு அடைந்த பெண் உறுப்புகளை தானம் அளித்த குடும்பத்தினரை அவரது இல்லம் சென்று ஈகை செயலை சமூக செயற்பாட்டாளர்கள் பாராட்டினர். திருப்பூர் மாவட…
Read moreமத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய சுமார் 60,000 டன் Basmati Rice (பாசுமதி அரிசி) பல்வேறு Indian Ports (இந்தியத் துறைமுகங்கள்) மற்றும் சரக்கு முனையங்களில் தேங…
Read moreதேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லகருப்பன்பட்டியில், நடைபெற்ற கழக கிளைச் செயலாளர் G. நாகராஜன் மற்றும் பெரியகுளம் வடக்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் N. ரேவதி இல்லப் புதுமனை புகுவிழாவில், தேனி வடக்கு…
Read more
Social Plugin