தமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் டாஸ்மாக் மதுக் கடைகளில், மது பாட்டிலில் குறிப்பிட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு காலத்திலும் த…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன் பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுயம்பு தர்ம முனீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பொது அன்னதானம் மற்றும் இ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஆண்டாள் தெருவில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக கடந்த சனிக்கிழமை அன்று கணபதி ஹோமம் மற்றும் கறிக்கோளத்துடன் தொடங்கியது. அதே தினத்தில் வாஸ்து சாந்தி பிரவேச பலி ம…
Read moreஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டது எஸ்பி வேலுமணி அணியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிமுக இரண்டாக பிளவுபட்ட…
Read moreதமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்…
Read moreமருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேரை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி,ஆர்.எம்.அவன்யூ வளாகத்தில் அயநல்லூர் சாலையில் அமைந்துள்ள பிரசாந்த் பல்நோக்கு மருத்துவமனையை ஆர்.எஸ்.முனிரத்தினம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மருத்துவத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பா…
Read moreபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத் திறனாளி பெண் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை ச…
Read moreஅதிமுக (AIADMK) மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்தி வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS). சட்டசபை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் அத…
Read moreதிருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் இரவில் தங்கியிருந்து காலையில் அம்மனை வணங்குவதற்காக அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து …
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுநியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி அருள்மிகு ஸ்ரீ தர்மமுனீஸ்வர் மற்றும் ஶ்ரீ கருப்பசாமி திருக்கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டலுடன் சிறப்பாக தொடங்கி நடைபெற்…
Read moreதமிழக சட்டசபை தேர்தலில் திமுக (DMK) தோல்வி அடைந்தது தொடர்பாக அதன் வியூக வகுப்பு அமைப்பான PEN-ன் நிறுவனர் சபரீசன் வேதமூர்த்தி (Sabarisan) விளக்கம் அளித்துள்ளார். பாப்புலஸ் எம்பவர்மென்ட் நெட்வொர்க் (Populus Empowerment Network (P…
Read moreதமிழ்நாடு முதல்வர் விஜய்யின் நான்கு தனிச்செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது அமைச்சரவையில் தற்போது…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் வல்லூரில் உள்ள திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம். எஸ். கே. ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடந்து முட…
Read more
Social Plugin